சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்த ப்படக்கூடும் என்று உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா ஏஐ-906 என்ற விமா னத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது விமான த்தின் …

சென்னை விமான நிலையத்தில் 1.36 கிலோ தங்கம் பறிமுதல் Read More

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களை செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (சி.பி.எம்) …

ஹிந்தியில் எழுதிய கடிதத்தை அமைச்சருக்கே திருப்பி அனுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் Read More

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார்.

அசோக்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 15 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், அவரது தாய் மாமன் மகன் தினேஷ்குமார், வ/26 என்பவருக்கும் வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள பத்மராமன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருப்பதாக …

வடபழனி பகுதியில் நடைபெறவிருந்த 15 வயது சிறுமியின் திருமணம் காவல்துறை முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார். Read More

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு தனி நபர் அரசுக்கு சொந்தமான நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் ஊர் மக்களின் பொது நடைபாதை யைத் தடுத்து பெரும் இடையூறு செய்து வருகிறார். இந்த சட்ட விரோதச் …

அத்துமீறும் திருவள்ளூர் மாவட்டக் காவல்துறைக்குக் கண்டனம் – இரா.முத்தரசன் Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்

விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு மக்கள் தொடர் பாளராக இருந்து வருவபர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் எம்.பி.ஆனந்த் – …

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம் Read More

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை திறந்து மாவட்ட மாணவரணி தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் மாற்று திறனாளிகளுக்கு வீல்சேர் 1, தையல் இயந்திரம் 1, சேலை 30 பேருக்கும், நிழல் குடை …

கோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் Read More

இராமநாதபுரம் மாவட்டம் சுகாதாரப் பணியாளா;களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா நேரில் பார்வையிட்டார்.

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டார். தமிழ்நாடு …

இராமநாதபுரம் மாவட்டம் சுகாதாரப் பணியாளா;களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா நேரில் பார்வையிட்டார். Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பாலார்பட்டியில் 15.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற சுற்றுலா பொங்கல் விழாவில் கிராம மக்களுடன் மாட்டு வண்டியில் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வருகை புரிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார் Read More

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடியில் உள்ள தாழ்வான பகுதியான அண்ணாநகர் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு செய்து …

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி நிவாரண மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு Read More

இராமநாதபுரம் மாவட்டம் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆர்.எஸ்மங்கலம் நயினார்கோவில் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாகச் சென்று தொடந்து பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார். மாவட்டத்தின் …

இராமநாதபுரம் மாவட்டம் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு Read More