அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்
அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு! Read Moreonline news portal
District News
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து சமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்
அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு! Read More
வேலூர் மாநகராட்சி 55வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் அதிகாரிகளை அழைத்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.
எம்.எல்.ஏ., ப. கார்த்திகேயன் ஆய்வு! Read More
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்கரை அரசு மருத்துவமனையை நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மருத்துவர்கள், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஆகியோருடன் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் …
கீழக்கரை அரசு மருத்துவமனை ஆய்வு செய்த இராமநாதபுரம் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.! Read More
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, செம்மஞ்சேரி – குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஊரக தொழிற்துறை, குடிசைப்பகுதி மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், …
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு! Read More
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அமையப்பெறவுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற …
எழும்பூர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு! Read More
கொரோன நிவாரண பணிகளுக்காக முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த தொழிலதிபர் ஹமீது சலாவுதீன் வழங்கினார். உடன் அவரது தாயார் நஷீமா சலாவுதீன் உள்ளார்.
ஹமீது சலாவுதீன் முதலமைசரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கினர் Read More
தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சித்த மருத்துவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடல் வெப்ப நிலை பரி சோதனை மற்றும் ஆக்சிஜன் …
திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது Read More
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பாக அதன் அதிபர் எம்.கே.எம். முகமது ஷாபி ரூபாய் ஐந்து லச்சத்திற்கான காசோலையை, தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஸ்ணுவிடம் வழங்கினார். உடன் திருநெல்வேலி சட்டமன்ற …
முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி Read Moreஅடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு வரும் என்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு பலியான மகளின் சடலத்தை, தந்தை வாங்க மறுத்துவிட்டார். சேலம் தாரமங்கலம் அடுத்த பவளத்தானுர் பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்த 33 வயதுள்ள பெண்ணுக்கு கடந்த …
கொரோனாவில் இறந்த மகளின் உடலை வாங்க மறுத்த தந்தை Read More
விழுப்புரம் ஒட்டனந்தலில் கோவில் திருவிழாவை முன்பே நடத்தியத்திற்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த 3 முதியவர்களை ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்த கொடூரம் நடந்ததால் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது …
பட்டியலின முதியவர்களை காலில் விழ வைத்த பஞ்சாயத்தார் Read More