எம்.எல்.ஏ., ப. கார்த்திகேயன் ஆய்வு!

வேலூர் மாநகராட்சி 55வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் அதிகாரிகளை அழைத்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.