செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல் – முத்தரசன்

ஒன்றிய அரசின் அமலாக்க துறையினர் தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர்திரு.வி.செந்தில் பாலாஜியை இன்று (14.06.2023) அதிகாலை 2 மணிக்கு கைது செய்துள்ளனர். கடந்த சிலவாராங்களாக அவர் மீது குறிவைத்து நடத்தப்படும் சோதனை தாக்குதலால் அவர் மன உளைச்சலுக்கும், …

செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல் – முத்தரசன் Read More

பாஜகவின் ஜனநாயக விரோத  – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் – மக்கள் விரோத ஆட்சியை கடந்த ஒன்பது ஆண்டுகளாகநடத்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மக்களுக்குக் கொடுத்ததுஅனைத்தும் கண்ணீரும் அடக்குமுறைகளும் தான். இத்தகைய சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலை …

பாஜகவின் ஜனநாயக விரோத  – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை Read More

மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயன்

மக்கள் நல்வாழ்வு திட்டங்களால் பயன்பெற்று மாணவ–மாணவியர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயன் கூறியுள்ளார். இன்று குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வேலூர் கள விளம்பர அலுவலகம்சார்பில் குடியாத்தத்தில் நடைபெற்ற …

மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலு விஜயன் Read More

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் – வேல்முருகன்

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிஅவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதுசர்வாதிகாரத்தின் உச்சம். அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, திருப்பி தராமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா, …

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் – வேல்முருகன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் ‘‘திறன் காவலர்‘‘ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, ‘‘திறன் காவலர்‘‘ அலைபேசி செயலி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து முறையை செயல்படுத்தும் ‘‘திறன் காவலர்‘‘ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார். Read More

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளைபா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவேசொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில்பல்வேறு மாநிலங்களில் …

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம்

1996 இல் நடைபெற்ற போராட்டங்களை விட இரு மடங்கு வீரியத்துடன் போராட்டம் நடத்துவோம் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை  தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 28.05.2018 அன்று தமிழ் நாடு அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட …

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம் Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிலையான ஆற்றல் மேலாண்மை மற்றும் நவீன சேகரிப்பு முறைகள் குறித்த பயிலரங்கு

நிலையான ஆற்றல் மேலாண்மை மற்றும் நவீன சேகரிப்பு முறைகள் எனும் தலைப்பில் ஒரு வாரபயிலரங்கம் புதுவை பல்கலைக்கழகத்தில் பசுமை ஆற்றல் தொழில்நுட்பத்துறை சார்பில்நடத்தப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிதுறையின் நிதி நல்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  இந்தியாவின் 8 …

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நிலையான ஆற்றல் மேலாண்மை மற்றும் நவீன சேகரிப்பு முறைகள் குறித்த பயிலரங்கு Read More

தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (13.06.2023), புதுதில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறித்து அனைத்து மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களே, பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மாண்புமிகு பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களே, மதிப்பிற்குரிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் அவர்களே, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநிலங்களின் மதிப்பிற்குரிய …

தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (13.06.2023), புதுதில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குறித்து அனைத்து மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை: Read More

பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் கிளை மூலம் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழாவுக்கு
இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்திருந்தது

ஜி20 மக்கள் பங்கேற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக  பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் கிளையில் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழா  இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்டது. 2023 ஜூன் 12 அன்று நடைபெற்ற இந்த விழாவை ரிசர்வ் வங்கியின் உதவிப் …

பாரத ஸ்டேட் வங்கியின் காஞ்சிபுரம் கிளை மூலம் நாணயம் மற்றும் பணநோட்டுப் பரிமாற்ற விழாவுக்கு
இந்திய ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்திருந்தது Read More