தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை! வைகோ கடும் கண்டனம்

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத்துறை மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் …

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை! வைகோ கடும் கண்டனம் Read More

மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் பேராபத்து – வேல்முருகன்

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாககலந்தாய்வு செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாடுமாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாகும். மாணவர்கள் நலன் என்ற பெயரிலும், மருத்துவப் படிப்பில் முறைகேடுகளை களைவது என்ற …

மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் பேராபத்து – வேல்முருகன் Read More

மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே  மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், டாக்டர் ஜி .ஆர்.இரவீந்திரநாத் இன்று சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள , ஊடகங்களுக்கான செய்தி. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள …

மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே  மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் Read More

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1425 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவுத்திட்டமான ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ்திறன் பயிற்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்10.06.2023 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மாநில அளவில் தேர்வுசெய்யப்பட்ட 1425 பேருக்கு பணி நியமன …

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1425 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். Read More

ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட முடியுமா? – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை

இன்று (10-06-2023) மாலை சேலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழகச்  செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்றுக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு. சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் …

ஒன்பது ஆண்டு ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட முடியுமா? – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை Read More

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்! வைகோ அறிக்கை

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று வெள்ளிக்கிழமை பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர்; அவர் பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், ஒளரங்கசீப் வழித்தோன்றல்கள் …

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்! வைகோ அறிக்கை Read More

ஜி20, தேசிய கல்வி கொள்கை 2020 குறித்த கருத்தரங்கு

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வழிகாட்டுதலின் கீழ், மக்கள் பங்கேற்பின் ஒரு பகுதியாக, ஜி20, தேசிய கல்வி கொள்கை 2020, அடிப்படை எழுத்தறிவு, எண்ணியல்  குறித்த ஒரு நாள் பயிலரங்கம், ஐஐடி சென்னை கேந்திரிய வித்யாலயாவால்  வியாழக்கிழமை …

ஜி20, தேசிய கல்வி கொள்கை 2020 குறித்த கருத்தரங்கு Read More

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக 2018ல் 222 பேரும், 2019 ல்  56 பேரும் சிவில் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை. …

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

CSIR-SERC இன் 58வது நிறுவன நாள் சென்னை CSIR வளாகத்தில் கொண்டாடப்பட்டது

CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC), தனது 58வது நிறுவனதினத்தை 10 ஜூன் 2023 அன்று சென்னை CSIR வளாகத்தில் மிகவும் உற்சாகத்துடன்கொண்டாடியது. விழாவிற்கு முனைவர் . N. ஆனந்தவல்லி, இயக்குனர், CSIR-SERC மற்றும்ஒருங்கிணைப்பு இயக்குனர், CMC தலைமை தாங்கினார். விழாவின் …

CSIR-SERC இன் 58வது நிறுவன நாள் சென்னை CSIR வளாகத்தில் கொண்டாடப்பட்டது Read More

இந்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ள “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” இயக்கத்தின் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு நிகழ்ச்சி

ஒரு வாரம், ஒரு ஆய்வகம் என்ற தேசிய அளவிலான இயக்கம் நாடு முழுவதும் இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலால் அதன் 37 ஆய்வகங்களில் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள கட்டமைப்பு பொறியியல் ஆய்வு மையத்தில் (சிஎஸ்ஐஆர் …

இந்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ள “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” இயக்கத்தின் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு நிகழ்ச்சி Read More