புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று பிழையாக ஆகக்கூடாது – பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் அறியுறுத்தல்

நாளை நடைபெற இருக்கும் புதிய பாராளுமன்றத் திறப்புவிழா ஒரு தேசியக் கொண்டாட்டம். எனக்கும் மிகுந்த பெருமிதம் கொடுக்கும் நிகழ்வு இது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேச நலன் கருதி, பாராளுமன்றத் திறப்புவிழாவை நானும் …

புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று பிழையாக ஆகக்கூடாது – பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் அறியுறுத்தல் Read More

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்! வைகோ வேண்டுகோள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் இராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் …

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்! வைகோ வேண்டுகோள் Read More

ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்புவிடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்றமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்,  தனது இரண்டு நாள் சிங்கப்பூர்அரசு முறை பயணத்தை முடித்துக் …

ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். Read More

பாஜகவின் அரசியல் கருவியாகும் வருமானவரித்துறைக்கு கண்டனம்

தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜியின்உறவினர்  வீடுகளிலும், அலுவலகங்களிலும்  வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தியுள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கையில் சட்டம் – ஒருங்கு தொடர்பாக  பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைவருமான வரித்துறையினர் அலட்சியப்படுத்தியுள்ளனர். எவர் ஒருவர் …

பாஜகவின் அரசியல் கருவியாகும் வருமானவரித்துறைக்கு கண்டனம் Read More

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த   தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னையைச் சார்ந்த திருமதி என்.முத்தமிழ்ச் செல்வி அவர்கள் 2023-ஆம் ஆண்டு “ஏசியன் டிரக்கிங்இன்டர்நேஷனல் நிறுவனம் ” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்டகுழுவினருடன் இணைந்து  உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறிசாதனை செய்ய திட்டமிட்டு 02.04.2023 …

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த   தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து Read More

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக! வைகோ அறிக்கை

கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை  எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமைஅலுவலகம், மையப்பகுதியான சென்னை எழும்பூர் தாலமுத்து – நடராஜன் மாளிகையில் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியான கிருஷ்ணா, கோதாவரி படுகை பிரிவு அலுவலகம் கடந்த 2005 …

கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக! வைகோ அறிக்கை Read More

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

  ஒரு போர்க் களத்திற்கு எப்படி குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை போன்ற பல படைகளைபோர்க்களத்தில் பயன்படுத்துவார்கள். அதேபோல, ஒன்றிய அரசை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கின்ற மோடி அரசு, பா.ஜ.க. அரசு, எப்படி போர்க் களத்தில் குதிரைப்படை, காலாட்படை, யானைப் படை போன்று பல …

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி Read More

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கும், சென்னையில் நடைபெறவுள்ள 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் 
அழைப்பு விடுத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும்வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குஅழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூர் …

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கும், சென்னையில் நடைபெறவுள்ள 
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் 
அழைப்பு விடுத்தார் Read More

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்தமுஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்தபுவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம்தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி …

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ரூ.25.67 கோடி மதிப்பீட்டில் 3,391 பயனாளிகளுக்கு அரசுநலத்திட்ட உதவிகளை வழங்கி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (25.05.2023) அனைத்துத்துறை அலுவலர்களுடன்வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவ்விழாவில், …

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் Read More