பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு எனும் சர்வதேச கருத்தரங்கை புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் நடத்துகிறது

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் கட்டிட பொறியியல் துறைசார்பாக “பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (Disaster Resilient Infrastructure)” என்ற தலைப்பில்ஐந்து நாள் சர்வதேச கருத்தரங்கமானது கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வ வு சிதம்பரம் பிள்ளைநிர்வாக வளாகத்தில் இணைய வழி …

பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு எனும் சர்வதேச கருத்தரங்கை புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் நடத்துகிறது Read More

மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மண்டலம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நேற்று (மே 21, 2023ல்) மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1 தேசிய அளவிலான சமூக நீதி தேவை. விடுதலை பெற்ற இந்தியாவில் நாட்டின் விடுதலைக்காக இணையில்லா தியாகங்கள் செய்துள்ள முஸ்லிம்சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் காலங்காலமாகவஞ்சிக்கப்பட்டு வருகிறது.  ஆங்கிலேயே ஆட்சியில் முஸ்லிம்களின் அவலமான அதிகாரப் பிரதிநிதித்துவம் …

மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மண்டலம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நேற்று (மே 21, 2023ல்) மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் Read More

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

கடந்த 2011 – 12 ஆம் கல்வி ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்அரசாணை எண் 177ன்படி (11.11.2011) 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் உடற்கல்வி, கணினிப்பயிற்சி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும்வாழ்வியல் …

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள் Read More

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும் ரூ.29 கோடி மதிப்பீட்டில் சென்னை வெளிவட்டச் சாலை, முடிச்சூரில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினையும், தாம்பரம், பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்று 
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் …

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும் ரூ.29 கோடி மதிப்பீட்டில் சென்னை வெளிவட்டச் சாலை, முடிச்சூரில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினையும், தாம்பரம், பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்று 
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். Read More

கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு இ.ஆ.ப ஆய்வு மேற்கொண்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆணைக்கிணங்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ்இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம்ரூ.2877.43 கோடி செலவினத்தில் டாடா டெக்னாலஜீஸ் லிட்., நிறுவனத்துடன் …

கிண்டி மற்றும் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு இ.ஆ.ப ஆய்வு மேற்கொண்டார் Read More

படுதோல்வியில் முடிந்த பணநீக்க நடவடிக்கை – முத்தரசன்

பாஜக ஒன்றிய அரசு எவ்வித முன்யோசனையும் இல்லாமல் கடந்த 2016 நவம்பர் 8 ஆம் தேதிபுழக்கத்தில் இருந்த ரூ.500/-, ரூ.1000/- மதிப்பு பணத்தாள்கள் செல்லாது என அறிவித்து – புதிதாகரூ.500/- மற்றும் ரூ.2000/- மதிப்புள்ள பணத்தாள்களை வெளியிட்டது. இதன்மூலம் கறுப்புப்பணம்ஒழிக்கப்படும், கள்ளப்பணம் …

படுதோல்வியில் முடிந்த பணநீக்க நடவடிக்கை – முத்தரசன் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் தான் மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகுசென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (20.5.2023) வேளச்சேரி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட …

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் தான் மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் Read More

சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் நடத்திய ’’சைபர் ஹேக்கத்தான்’’ (Cyber Hackathon) போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற 3 குழுவினருக்கு காவல் ஆணையாளர் அவர்கள்  ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தற்போது தகவல் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், இணையதளத்தின்பயன்பாடு பெருமளவில் அதிகரித்து வரும் சூழலில், அதன் வழியே நிகழ்த்தப் பெறும் சைபர் குற்றங்களும்பெருகிவிட்டன. சைபர் குற்றங்கள் மட்டுமின்றி அனைத்து வகை குற்ற செயல்களில் ஈடுபடும்குற்றவாளிகளும் இணையதளத்தை, அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி …

சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் நடத்திய ’’சைபர் ஹேக்கத்தான்’’ (Cyber Hackathon) போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற 3 குழுவினருக்கு காவல் ஆணையாளர் அவர்கள்  ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். Read More

மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக்கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக் கொடுத்துப் பொருட்களைவாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவுநடவடிக்கையின் உச்சகட்டமாகும். 2016 இல் பண …

மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் Read More

நிதி ஆதாரங்கள் அரசு துறைகளில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் நிதி பெற்று வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி நிறுவனங்களுடன் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆலோசனை

பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனம் ஆவின்இல்லத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், வள மேலாண்மை, தொழிற்சாலை நிர்வாகம், தானியிங்கி முறைகள் (Automation methods), பால் உள்கட்டமைப்பு மேலாண்மை, விரிவாக்க அலகுகளை அமைத்தல், போக்குவரத்தைதானியக்கமாக்குவதற்கு தொழில் நுட்பத்தை …

நிதி ஆதாரங்கள் அரசு துறைகளில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் நிதி பெற்று வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி நிறுவனங்களுடன் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆலோசனை Read More