போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு, 19.05.2023 அன்று, BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். …

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை Read More

2,000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும்

ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச்  சட்டம், 1934 இன் பிரிவு24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் …

2,000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும் Read More

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. ஷீபா வாசி     (வார்டு 122), திரு.நாஞ்சில்  ஈஸ்வர பிரசாத் (வார்டு 165) ஆகியோர் மறைவினையொட்டி அவர்களது குடும்ப பாதுகாப்புநிதியாக தலா ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை அவர்களது குடும்பத்தினரிடம் மாண்புமிகுநகராட்சி …

சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். Read More

ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகை தொடக்கம்

திட்டம்-75இன் ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’, மே 18, 2023 அன்று தனது கடல்வழி ஒத்திகைபயணத்தைத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 20, 2022 அன்று மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்துஇந்த நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தபிறகு, 2024-ஆம் …

ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகை தொடக்கம் Read More

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி – ஜவாஹிருல்லாஹ்

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுவிளையாட்டு போட்டிக்கு தடை விதிக்க முடியாது என இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்ப்பு தமிழக மக்களின்உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாகவே …

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி – ஜவாஹிருல்லாஹ் Read More

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்குமாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இரு பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படும் பட்டத்தைப்பெறுவதோடு இரு கல்லூரிகளிலும் பயிலலாம். அவர்கள் கணிசமான ஆய்வுத் திட்டத்தையும் மேற்கொள்வார்கள் மாணவர்கள் https://ge.iitm.ac.in/birmingham/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் …

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Read More

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடக்கம்

சென்னை விமான நிலையம் அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விமானங்கள் வேகமாக வெளியேறுவதற்கான 2 டாக்ஸிவேக்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. விமான நிலையத்தின் கையாளும் திறன் தற்போது ஒரு மணி …

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடக்கம் Read More

2022 ஆம் ஆண்டில்  மொத்தம் 4,07,139 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய 3 மாதங்களிலேயே 2,67,773 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் இன்று(17.05.2023) நடைபெற்றது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை சுற்றுலாத்துறையில் …

2022 ஆம் ஆண்டில்  மொத்தம் 4,07,139 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய 3 மாதங்களிலேயே 2,67,773 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.5.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.

தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழாமாநாட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடியதொ.மு.ச–வினுடைய பேரவையினுடைய  பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் திரு. மு. சண்முகம் அவர்களே, எனக்கு முன்னால் எழுச்சியோடு உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய கழகத்தினுடைய …

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.5.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை. Read More

சமூகநீதி அடிப்படையிலானNஇட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவல்

பொருளாதர அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் எனஉச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை 5 நீதிபதிகள்கொண்ட “அரசியல் சட்ட அமர்வு” தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்ட தீர்ப்பில் தவறுஇருப்பதாக சீராய்வு மனுக்கள் நிரூபிக்கவில்லை என …

சமூகநீதி அடிப்படையிலானNஇட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவல் Read More