தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் குறித்தமேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறைஅமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும்வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களைமீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாககைது செய்யும் காவல் ஆளிநர்கள், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் Read More

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் கண்டனம்

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு  கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்லம்தயாரிப்பு தொழிலகத்தில்  வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். நேற்று  முன்தினம் (13.05.2023) இவர்கள் தங்கியிருந்த கொட்டகையை உடைத்து, உள்ளே மண்ணெண்ணெய் நனைத்த துணியில் தீ வைத்து வீசியுள்ளதாக கூறப்படுகிறது. …

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் கண்டனம் Read More

கள்ளச் சாராயத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை தொல்.திருமாவளவன்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகிலுள்ள எக்கியார்குப்பத்தைச் சார்ந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதுபோலவே செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் நச்சுச் சாராயம் குடித்துஉயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எமது அஞ்சலியையும், …

கள்ளச் சாராயத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை தொல்.திருமாவளவன் Read More

கள்ளச்சாரய வியாபாரம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – இரா.முத்தரசன்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்  அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.  பலர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு மரணமடைந்தோர் குடும்பங்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் …

கள்ளச்சாரய வியாபாரம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சி சமுத்திர சக்தி – 23

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் கவரட்டி,  மே 14-19 வரை இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சியான சமுத்ரா சக்தி-23 இன் 4வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவின் படாமிற்கு வந்தடைந்தது. இந்திய கடற்படையின் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர் ஆகியவையும் …

இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சி சமுத்திர சக்தி – 23 Read More

ஊழல் மற்றும் முஸ்லிம் வெறுப்புக்கு எதிராக  கர்நாடக  மக்கள் வாக்களிப்பு! காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும்பத்திரிக்கை அறிக்கை: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்கைப்பற்றியுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை நடைபெற்ற பாஜக ஆட்சி ஊழல் நிறைந்ததாகத்திகழ்ந்தது. மக்கள் நலனில் கவனம் செலுத்தாத …

ஊழல் மற்றும் முஸ்லிம் வெறுப்புக்கு எதிராக  கர்நாடக  மக்கள் வாக்களிப்பு! காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து Read More

சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழாவில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை28.04.2023 அன்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு முதலமைச்சர் …

சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழாவில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். Read More

சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 21.5.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., தகவல்.

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை28.04.2023 அன்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.     …

சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 21.5.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., தகவல். Read More

இசைத் தென்றல்* மாரியப்பன் *இசைவேள்* மாரியப்பன் ஆனார்

இசைவேள் /இசைத்தென்றல் திரு மாரியப்பன் அவர்களின் 90 –ஆம் அகவை நிறைவுநாள் நிகழ்வு சிறீமகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்சிறீ ஆர்.நடராஜா அவர்கள் தலைமையில் பத்துமலைதிருத்தலத்தில் உள்ள அருள்மிகு வினாயகர் ஆலய மண்டபத்தில் 7.5.2023 ஞாயிறன்று இரவு 7.00 மணியளவில்நடைபெற்றது.  இசைத் …

இசைத் தென்றல்* மாரியப்பன் *இசைவேள்* மாரியப்பன் ஆனார் Read More