காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்பு

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் பொறுப்புஇயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் அவர்கள் மத்திய கல்வி அமைச்சகத்தால்03.05.2023 அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று (08.05.2023) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இயக்குநராக இருந்த முனைவர் கி. சங்கரநாராயணசாமி அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை …

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்பு Read More

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி …

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை Read More

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

நடந்துமுடிந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மதிப்பெண்கள் மட்டும் அளவுகோல் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு, மாணவ, மாணவிகள் அவரவர் …

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து Read More

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள், மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள்,மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், இதற்காக மத்திய அரசின் ஊடக நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு அவசியம் எனவும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. மா. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். …

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள், மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை Read More

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் கூலி தொழிலாளி மகள் நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதித்துள்ள திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. கூலி வேலைக்குச் செல்லும் தச்சுத் தொழில் செய்பவரின் மகளான நந்தினி, சக மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறார். தேபோல, …

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் கூலி தொழிலாளி மகள் நந்தினிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு Read More

நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்

புதுதில்லியில் நடைபெற்ற நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். 2023-24-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது …

நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார் Read More

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து மிஷன் லைப் திட்டத்தின் வீரர்களாக மாறிய மாணவர்கள்

உலக சுற்றுச்சூழல் தினக் (ஜூன் 5)  கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மிஷன் லைப் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால்  இன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1. இயற்கை …

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து மிஷன் லைப் திட்டத்தின் வீரர்களாக மாறிய மாணவர்கள் Read More

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023-க்கான “வீரன்” சின்னம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.05.2023) சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”-யை தொடங்கி வைத்து, “முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2023”–க்கான “வீரன்” …

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2023-க்கான “வீரன்” சின்னம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

கொள்ளை முயற்சியை தடுத்த காவலர்களுக்கு பாராட்டு

கடந்த 06.05.2023 அன்று நள்ளிரவு சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை வடமாநில கொள்ளையர்கள் மூவர் உடைத்து திருட முயன்ற போது அவர்களை மடக்கிப்பிடித்து கொள்ளை முயற்சியை தடுத்த தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களையும், கொள்ளை முயற்சி பற்றி ரகசிய …

கொள்ளை முயற்சியை தடுத்த காவலர்களுக்கு பாராட்டு Read More

கனடா ‘உதயன்’ வார இதழின் ஆசிரியருக்கு சென்னையில் வரவேற்பு

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் “உதயன்” தமிழ் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம். தனது துணைவியாருடன் குறுகியகால சுற்றுப் பயணமாக தழிழ்நாட்டுக்கு வருகை புரிந்துள்ளார். அவர்களை பிரபல மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் திரு. …

கனடா ‘உதயன்’ வார இதழின் ஆசிரியருக்கு சென்னையில் வரவேற்பு Read More