கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம்

கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் அரங்கில்கனடிய எழுத்தாளரும் கவிஞருமாகிய வீணை மைந்தன், கே.ரி சண்முகராஜாவின் நூல்களான “மண்ணும்மனசும்”, “மறக்க தெரியாத மனசு”, “தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்” ஆகிய மூன்று நூல்கள்மண்டபம் …

கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம் Read More

தமிழ்ப் பள்ளிகளை வாழவைப்பீர்* *அதுவே இன்றைய தேவை

*நெகிரியிலே* உள்ளதமிழ்ப் பள்ளிகளுள்        *பதின்மூன்று* நிலைப்ப  தற்கே எகிறியெகிறி முயன்றாலும் எள்ளளவும்        வழியில்லை ; ஏனென் றாலோ, பகிருதற்கோ, பகர்வதற்கோ கூசுதையோ ;      மாணவர்கள் படிப்ப தற்கே வகிடெடுத்த வாக்கைப்போல் …

தமிழ்ப் பள்ளிகளை வாழவைப்பீர்* *அதுவே இன்றைய தேவை Read More

விவாதமின்றி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியாது! – எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்தம், முத்திரைத்தாள்கட்டண உயா்வு சட்டத்திருத்தம்,  100 ஏக்கருக்கும் அதிகமான தனியார் – அரசு திட்டங்களுக்கு …

விவாதமின்றி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்க முடியாது! – எஸ்.டி.பி.ஐ. Read More

தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில்  உள்ள குறைகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மாநகர ஆணையர்  மாநகர  மேயர் , துணை மேயர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மண்டல தலைவர் இ.ஜோஸப் அண்ணாதுரை  ஆகியோர் கலந்து கொண்டனர்.. இந்த கூட்டத்தில் 26 …

தாம்பரம் மாநகராட்சி வார்டுகளின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன் Read More

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராமநிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் – மீனவர் …

மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் Read More

சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் பதிலுரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வைக்கம் வீரர், திராவிட இயக்க முன்னோடி, ஒடுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு, நடுக்கம் கொண்டிருந்த நலிந்தோரை நெஞ்சு நிமிர வைத்த வைக்கம் போராட்டத்தின் சரித்திரச்சான்றோன் தந்தை பெரியார் அவர்களை வணங்குகிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் சீர்மிகு சிற்பி,  மாற்றான் …

சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் பதிலுரை Read More

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்! அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து விரைந்து நிறைவேற்றி வரும்மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திடநடவடிக்கை எடுப்பார்கள் என மாண்புமிகு தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்கள் சட்டப் …

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்! அரசு அறிவிப்பிற்கு துரை வைகோ வரவேற்பு Read More

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன்

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில்  நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர்  திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்   புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை மத்திய நிதியமைச்சர் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் …

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன் Read More

பத்மஸ்ரீ விருது பெற்று நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு.மாசி சடையனு மற்றும் திரு.வடிவேல் கோபால் அவர்களை நேரில் சந்தித்து அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்

அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றார்கள். பாம்பு பிடிக்கும் அவர்களது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் இன்னும் …

பத்மஸ்ரீ விருது பெற்று நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு.மாசி சடையனு மற்றும் திரு.வடிவேல் கோபால் அவர்களை நேரில் சந்தித்து அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழகத்தில்  பணிபுரியும் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான தமிழகம் முழுவதும் நடந்த 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழக காவல்துறையில், பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மேற்படி சீருடை பணியாளர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் துணைவியார்கள் மற்றும் வாரிசுகளுக்கு  முதற்கட்டமாக கடந்த 2021ம் ஆண்டு …

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள், தமிழகத்தில்  பணிபுரியும் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் மற்றும் துணைவியர்களுக்கான தமிழகம் முழுவதும் நடந்த 2வது கட்ட வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். Read More