மீன்வளத்தை அதிகரிக்க பண்ணைகளில் பொறிக்கப்பட்ட இறால் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு

கடலில் மீன் வளத்தை அதிகரிக்கும் விதமாக பிரதமரின்மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்படி  மீன் குஞ்சுகள்மற்றும் பச்சை வரி இறால்களை வளர்த்து கடலில் விடும்பணியை மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம்மேற்கொண்டுள்ளது. இதன்படி இன்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் …

மீன்வளத்தை அதிகரிக்க பண்ணைகளில் பொறிக்கப்பட்ட இறால் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு Read More

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆய்வு

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும்பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை உள்ளமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க, இன்று  (20.12.2022)  தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள்மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் …

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆய்வு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உடல்நல பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான மொத்தம் ரூ.43,70,588/-க்கான வரைவோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்முதல் ஆய்வாளர் வரையிலான காவல் அதிகாரிகள்மற்றும் ஆளிநர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கானதொகையினை தமிழ்நாடு காவலர் சேம நலநிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 ஆய்வாளர், 1 …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உடல்நல பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான மொத்தம் ரூ.43,70,588/-க்கான வரைவோலையை வழங்கினார். Read More

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு

சென்னை, தலைமைச் செயலகத்தில், இன்று(20.12.2022) மாண்புமிகு. பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு. தொழில்துறை அமைச்சர்திரு.தங்கம் தென்னரசு மற்றும் மாண்புமிகு. ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகிய அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைநடத்தினார்கள். மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், தலைமையில், இன்று …

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில், விவசாயிகளின் ஆட்சேபனை குறித்து ஆய்வு Read More

50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம்

இன்று (20.12.2022) சென்னை, தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்துதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் …

50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் சிறப்பு ஆய்வு கூட்டம் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்அவர்கள் இன்று (20.12.2022) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில்பல்வேறு நிகழ்ச்சிகளில் …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் Read More

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள்

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள்/ இணை இயக்குநர்கள்/ தலைமைகணக்கு அதிகாரிகள் மற்றும் உதவி கணக்குஅலுவலர்கள் ஆகிய தரத்தில் உள்ள சுமார் 700 அதிகாரிகளை பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள்மற்றும் வாரியங்களுக்கு நிதிக் கட்டுப்பாட்டாளர்கள்/ நிதிஆலோசகர்கள்/ தலைமை கணக்கு அதிகாரிகளாகப்பணியமர்த்துகிறது. …

கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள் Read More

சென்னை அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகளை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு ஆய்வு செய்தார் .

அண்ணா மேம்பாலம் (ஜெமினிமேம்பாலம்)  சென்னையின் மையப் பகுதியில்  ஐந்து சாலைகள் சந்திப்பில், அண்ணா சாலையில் கட்டப்பட்டதாகும். சுமார் 600 மீட்டர்நீளமுள்ள மேம்பாலத்தை, 1971 ஆம் ஆண்டு ரூ.66 இலட்சம்மதிப்பீட்டில், பணிகள் துவக்கப்பட்டு, 1.7.1973 அன்றுமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால்திறந்து வைக்கப்பட்டது. இது சென்னையில் கட்டப்பட்ட …

சென்னை அண்ணா மேம்பாலம் புனரமைக்கும் பணிகளை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு ஆய்வு செய்தார் . Read More

பரந்தூர் வானூர்தி நிலைய திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்- சீமான்

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் 146 நாட்களாக தொடர்ந்து போராடி வருவதன் நீட்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று நடைபயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதனை அச்சுறுத்தும் விதமாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது அரச …

பரந்தூர் வானூர்தி நிலைய திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்- சீமான் Read More

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2022) மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து ஆற்றிய உரை

மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் துரைமுருகன் அவர்களே,முதன்மைச் செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  திரு. கே.என். நேரு அவர்களே, கழகத்தின் துணைப் பொதுச் …

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2022) மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து ஆற்றிய உரை Read More