திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (23.12.2022) இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன்திட்டங்கள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு ஊரக …

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. Read More

உங்கள் துறையில் முதலமைச்சர்‘‘ திட்டத்தின் கீழ் சென்னை காவல் ஆணையர் காவலர்களிடம் மனுக்களை பெற்றார்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்’’ திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர்ஜிவால் தலைமையில் நடைபெற்று மொத்தம் 2,692 மனுக்கள் பெறப்பட்டு அதில் 2,232மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள …

உங்கள் துறையில் முதலமைச்சர்‘‘ திட்டத்தின் கீழ் சென்னை காவல் ஆணையர் காவலர்களிடம் மனுக்களை பெற்றார் Read More

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்திய நாட்டிய விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்திய நாட்டிய விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் இன்று (23.12.2022) துவக்கி வைத்து …

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்திய நாட்டிய விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். Read More

பாடலாசிரியரான இறையன்பு ஐ.ஏ.எஸ்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு புது முகங்கள் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் பாராட்டுக்களைப் பெற்ற ஆட்சியரான வெ.இறையன்பு தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆட்சிப் பணியைத் தாண்டி சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகிய பிரிவுகளில் …

பாடலாசிரியரான இறையன்பு ஐ.ஏ.எஸ். Read More

சமூக மாற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் முன்னெடுத்திடும் : மூத்த வழக்கறிஞர் கே. தேசிங் பேச்சு

சென்னை: சமூக மாற்றத்திற்கான அமைப்பாகச் செயல்பட வேண்டி இருப்பதால் சாதி மத இனக்கலவரங்களை, புலம்பெயர்ந்திருக்கும் பிற மாநிலத்தவரின் பிரச்சனைகளை எல்லாம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம் . சென்னை மாவட்ட இஸ்கஃப்–ன் துணைத்தலைவராக இருக்கும் வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்ற …

சமூக மாற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் முன்னெடுத்திடும் : மூத்த வழக்கறிஞர் கே. தேசிங் பேச்சு Read More

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம்

*தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சர்ச் ரோடு சாலையில் புதைந்த பாதாள சாக்கடை UGD மேன் வலை ஊழியர்களைக் கொண்டு மாமன்றஉறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்ட கழக செயலாளர் அவர்கள் உயர்த்தி அமைத்த போது …

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம் Read More

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று  (20.12.2022)  தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 19 கோடியே 84 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் செலவிலான மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் …

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.19.84 கோடி ரூபாய் செலவிலான கட்டடங்களை திறந்து வைத்து, துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் Read More

தமிழர் கொலை – வடமாநிலத்தவர்களால் அரங்கேறும் தொடர் குற்றங்கள் – வேல்முருகன்

கடந்த 06.04.2022 – ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில், பேச்சுவார்த்தைக்கு சென்ற காவல்துறையினரை வடமாநிலத்தினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதற்கு முன்பு, கடந்த 20.02.2022 – பெரம்பலூரில் பயணச்சீட்டு எடுக்கச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை வடமாநிலத்தினர் பேருந்திலிருந்து தள்ளிவிட்டு தாக்கினர். …

தமிழர் கொலை – வடமாநிலத்தவர்களால் அரங்கேறும் தொடர் குற்றங்கள் – வேல்முருகன் Read More

புலம்பெயர் தமிழர்கள் நல வாரியம் அமைப்பு முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு

புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததோடு, அதற்குரிய தலைவர், வெளிநாட்டுத் தமிழர்களின் பிரதிநிதிகள், அரசு சார் அலுவலர்கள் ஆகியோரை நியமனம் செய்ததோடு, வெளிநாடு வாழ் தமிழர் நல நிதியும் ஒதுக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆணை பிறப்பித்துள்ளதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். உலகில் …

புலம்பெயர் தமிழர்கள் நல வாரியம் அமைப்பு முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு Read More