சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனம் – கமல்ஹாசன்

ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த உரையில் மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாசிப்பது மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தயாரித்த உரையின் …

சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனம் – கமல்ஹாசன் Read More

ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான்! திடீர் தமிழ்ப்பற்றுக்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியலே – சீமான்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில்,கட்சித் தலைமை அலுவலகத்தில் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மண் பானைகளில் பொங்கல் வைத்து, கரும்பு மற்றும் பழங்கள் வைத்து …

ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான்! திடீர் தமிழ்ப்பற்றுக்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியலே – சீமான் Read More

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடுஅரசின் இறையாண்மையின்மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் – சீமான்

திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் …

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடுஅரசின் இறையாண்மையின்மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் – சீமான் Read More

தாம்பரம் 26-வது வார்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

தாம்பரம் 26 வது வார்டில் சாந்தி நகர், காந்தி நகர், நம்மாழ்வார் தெரு, ஆகிய மூன்று ரேசன் கடைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பொங்கல் பரிசு பொருட்கள் ரூபாய் (ஆயிரம்) ₹1000 வழங்கும் நிகழ்ச்சியை இ.கருணாநிதி எம்.எல்.ஏ. ஆனைக்கினங்க மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் மாமன்ற உறுப்பினர் ‌ …

தாம்பரம் 26-வது வார்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல் Read More

இந்தியாவிலேயே தமிழ்நாட்டிக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் முதலியார்குப்பம் படகுகுழாம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலியார்குப்பம் படகுகுழாமினை செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பாபுஅவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர். திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகுசுற்றுலாத்துறை …

இந்தியாவிலேயே தமிழ்நாட்டிக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

16 அரசியல் கட்சிகள் வலியுறுத்தியபடி பொங்கல் போனஸ், பணி நிரந்தரம் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்

அரசு பள்ளிகளில் 11ஆண்டாக பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும், பணிநிரந்தரம் செய்யவும் தமிழக அரசை 16 அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தி உள்ளது.   கட்சிகள் பின் வருமாறு :   1.பாமக தலைவர் மாண்புமிகு …

16 அரசியல் கட்சிகள் வலியுறுத்தியபடி பொங்கல் போனஸ், பணி நிரந்தரம் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட வேண்டும்.

இது குறித்து இவ்வமைப்புகளின் சார்பில் கடலூர் ஊடகவியலாளர் சந்திப்பில் விடுக்கப் பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி.    “பூஜ்ய கொரானா கொள்கையை ( Xero Covid Policy) ” இது வரை பின்பற்றி வந்த சீனா, அக்கொள்கையை  பொதுமக்களின் போராட்டங்களின் காரணமாக திடீரென …

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட வேண்டும். Read More

அரசு மருத்துவர் ஊதியக் கோரிக்கையை ஏற்க முதல்வர் முன்வரவேண்டும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள்

கடந்த 12 ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதியக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழியில் போராடிவரும் அவர்களின் கோரிக்கையை பரிசீலனைக்கூட செய்யாமல் மாறாக, அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அரசின் போக்கைக் கண்டிக்கிறேன். கொரோனா …

அரசு மருத்துவர் ஊதியக் கோரிக்கையை ஏற்க முதல்வர் முன்வரவேண்டும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள் Read More

இலங்கை கடற் படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.   தமிழ்நாட்டைச் …

இலங்கை கடற் படையினரால் மயிலாடுதுறை மீனவர்கள் 4 பேர் கைது மக்கள் நீதி மய்யம் கண்டனம் Read More

நொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள்! – ‘தமிழ்க்குடிமகன்’ படக்குழுவினருக்கு வாழ்த்து

என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, என் அன்பு இளவல், என்னுயிர் தம்பி, ஈடு இணையற்ற திரைக் கலைஞன், ஆகச்சிறந்த படைப்பாளி இயக்குநர் சேரன் அவர்கள் நடித்திருக்கிற படம் ‘தமிழ்க்குடிமகன்’. இந்தப் படத்தின் பாடல் உரிமையை, …

நொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள்! – ‘தமிழ்க்குடிமகன்’ படக்குழுவினருக்கு வாழ்த்து Read More