சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர்

சென்னை, டிசம்பர் 18, 2022 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில்  இன்று தெரிவித்தார். சுமார் ரூ 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் …

சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் Read More

பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு

கடந்த 29.11.2022 அன்று மாதவரத்தில் உள்ளஓரிடத்தில் 12 குழந்தைகளை அடைத்து வைத்து துன்புறுத்துவதாக கிடைத்த புகாரின்பேரில், கொளத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் திரு.ராஜாராம் தலைமையிலான காவல் குழுவினர் குழந்தைகள் நல அமைப்பினருடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 முதல் 12 வயதுடைய …

பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலககூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுகுழுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் இன்று(13.12.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகதலைவர் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

அண்ணாநகர் பகுதியில் தங்க நகைகளுடன் இருசக்கரவாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டு மயங்கி விழுந்தநபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, சுமார் 2.75 கிலோ தங்கநகைகளை பாதுகாத்து உரியவரிடம் ஒப்படைத்த காவல்குழுவினர். ​​சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சிவானந்த் நேற்று …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More

விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்! நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை தேவை! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவில் சாகுபடி செய்யும் விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. குறிப்பாக, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால், சாலைகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   திருநெல்வேலி, …

விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் விவசாயிகள்! நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை தேவை! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் Read More

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள்

கடந்த வருடம் இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களது கொழும்ப இல்லத்தில்பணிப்பெண்ணாக கடமை புரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார் என்ற செய்தி இலங்கையில் மட்டுமல்லஉலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் …

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள் Read More

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு …

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். Read More

சணல் நட்சத்திர மதிப்பீடு இந்தியா முத்திரையுடன் கூடிய பைகள் மாணவர்களுக்கு விநியோகம்

சணல் தொழில், இந்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள முக்கியதொழில்களில் ஒன்றாகும்.  தங்க இழை என்று அழைக்கபடும் சணல், இயற்கையான, புதுப்பிக்கத்தக்க, மக்கும் மற்றும் ‘பாதுகாப்பான’ பேக்கேஜிங்கிற்கானஅனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கிறது.  தேசியசணல் வாரியம், சணல் துறையின் ஒட்டுமொத்த …

சணல் நட்சத்திர மதிப்பீடு இந்தியா முத்திரையுடன் கூடிய பைகள் மாணவர்களுக்கு விநியோகம் Read More

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது – அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன்

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை …

நம் முன்னோர்கள் செய்த தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் மூலம் வளமான வல்லரசு நாடாக உருவாகக்கூடிய சூழலை இந்தியா பெற்றிருக்கிறது – அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து காவல் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார்

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் மண்டல அலுவலகம், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 5 வது தளத்தில் இயங்கி வருகிறது, இதில் 72 அமைச்சு பணியாளர்கள்  பணிபுரிகின்றனர். முன்னதாக இவ்வலுவலகம் போதிய இடவசதியின்றி இருந்து வந்தது. சென்னை பெருநகர காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து காவல் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்தார் Read More