அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களிள், அங்கு பணிபுரியும், ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் முற்றிலும் தவிர்க்க தாம்பரம் மாநகர காவல்துறை, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பாதுகாப்பு இல்லங்களிலும், கண்காணிப்பையும் மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய இல்லங்களில் …
அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. Read More