இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது

93 வயது முதியவரின் மூளைக்குஇரத்தத்தை வழங்கும் தமனிகளில் பல கடுமையானஅடைப்புகளும்  அவரது வலது கரோடிட் தமனியில் 99% அடைப்பும் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு உயிர் காக்கும்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.நோயாளி பலமுறை சமநிலையின்மையால் கீழே விழுவதும், அதிக மயக்கம் மற்றும் நீண்ட ஆண்டுகளாக …

இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது Read More

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டணம்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் தில்லியில் 30.07.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த ஈழத் தமிழர் பிரச்சனைக் குறித்த மாநாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாநாடு நடைபெறவிருந்த …

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டணம் Read More

மாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் – பழ. நெடுமாறன்

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பள்ளி மாணவியின் சாவு குறித்த உண்மைகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதற்குள் இந்த வாரத்தில் மேலும் சில பள்ளிகளில் மாணவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன. சென்னை கல்லூரி ஒன்றின் மாணவி இரவில் விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது வழிமறிக்கப்பட்டு அவர் மீது பாலியல் …

மாணவிகளின் சாவுகள் தொடர்வது நாட்டிற்குத் தலைகுனிவாகும் – பழ. நெடுமாறன் Read More

29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2022) தலைமைச்செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். …

29.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

மாட்டிறைச்சி அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா? – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சேலம், தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த தம்பி பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக அப்பகுதியில் நடத்தி …

மாட்டிறைச்சி அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா? – சீமான் Read More

நகராட்சி தலைவருக்கு புதிய வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 187 …

நகராட்சி தலைவருக்கு புதிய வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் Read More

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு

சென்னை பல்லாவரம் “வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்” 12 வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலை வளாகத்தில் உள்ள “வேலன் அரங்கில்” நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் …

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆற்றிய உரை

பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகுதிரு. நரேந்திர மோடி அவர்களே! மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களே! மாண்புமிகு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூர்அவர்களே! மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களே!மாண்புமிகு தமிழக …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆற்றிய உரை Read More

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை

சென்னைக்கு மாலை வணக்கம் , தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர்  திரு மு க ஸ்டாலின் அவர்களே, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் திரு அர்காடி த்வோர்கோவிச் அவர்களே, இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைத்து செஸ் …

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை Read More

சுற்றுலா தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆலோசனை

இவ்வாண்டு இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜீலை 28 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இவ்வமயம் உலகெங்கிலும் உள்ளபல்வேறு நாடுகளிலிருந்து செஸ் விளையாட்டு வீரர்கள்மற்றும் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வருகைபுரிகின்றனர். இவர்களுக்கு …

சுற்றுலா தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆலோசனை Read More