சென்னை சைதாப்பேட்டையில் புதிய மின் அமைப்புகள்

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 140 வளையசுற்றுத்தர அமைப்புகளை (Ring Main Unit) மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைஅமைச்சர்                       …

சென்னை சைதாப்பேட்டையில் புதிய மின் அமைப்புகள் Read More

தீபாவளி, ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அமைச்சர் சா.மு.நாசர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை – குறித்த ஆய்வுக் கூட்டம் (25.07.2022)நடைபெற்றது. கடந்த ஆண்டு தீபாவளியை போலவே, இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கும் கீழ்க்கண்ட சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. 1) காஜூ கட்லீ …

தீபாவளி, ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அமைச்சர் சா.மு.நாசர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் Read More

வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர்கள் கெளரவிப்பு

செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி  நடைபெற்றது.  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதுடன், வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பள்ளியின் சார்பில் …

வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர்கள் கெளரவிப்பு Read More

குரோம்பேட்டை ஏரியை சுத்தப்படுத்தும் பணி துவக்கம்

தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பாக 24 வது வார்டில் *மண்டல குழு தலைவர் மக்கள் சேவகர் திரு. இ. ஜோசப் அண்ணாதுரை* தலைமையில் 24 வது வார்டு *மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC*  முன்னிலையில் பொதுநல …

குரோம்பேட்டை ஏரியை சுத்தப்படுத்தும் பணி துவக்கம் Read More

இதழியல் வேந்தருக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் எடுத்த விழா

இதழியல் வேந்தர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் புதன்கிழமையன்று (20.7.2022) விழா எடுத்து கெளரவித்தது. ஊடகத் துறையில் இருபத்தைந்து ஆண்டு கால சாதனை நிகழ்த்தி, பொது வாழ்க்கையில் …

இதழியல் வேந்தருக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் எடுத்த விழா Read More

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25வது வார்டடு மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி புசிராபானு நாசரின் அலுவலகத்தை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி திறந்த வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட செயலாளர் மா.வை. மகேந்திரன் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டார்கள். 

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு Read More

வடபழனி பகுதியில் நள்ளிரவு 4 கார்கள் உட்பட 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், ஒட்டகப்பாளையம், 95வது தெருவைச் சேர்ந்த ஆகாஷ், வ/25, த/பெ.கண்ணன் என்பவர் 12.07.2022 அன்று இரவு, வீட்டினருகே, அவரது காரைநிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். 13.07.2022 அன்று அதிகாலை சுமார் 02.00 மணியளவில்கண்ணாடிகள் உடைக்கும் சத்தம் கேட்டு ஆகாஷ் எழுந்து …

வடபழனி பகுதியில் நள்ளிரவு 4 கார்கள் உட்பட 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது. Read More

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ வரவேற்பு

சீமைக் கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், உயிர்க் காற்றையும் உறிஞ்சிக் கொண்டு கரிக்காற்றை வெளியிடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதன் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்ளும். சீமைக் கருவேல மரங்களால் மண்ணில் நச்சுத்தன்மை …

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ வரவேற்பு Read More

திருவல்லிக்கேணி சரித்திரப்பதிவு குற்றவாளி சிறையிலடைப்பு

சென்னை, புதுப்பேட்டை, அய்யாசாமி பிள்ளை தெரு, எண்.118 என்ற முகவரியில்வசித்து வரும் மணி (எ) மாறன் (எ) மணிமாறன், வ/29, த/பெ.பிரபு   என்பவர் என்பவர் F-2 எழும்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 3 …

திருவல்லிக்கேணி சரித்திரப்பதிவு குற்றவாளி சிறையிலடைப்பு Read More

திரைத்துறையினருக்கு கலைஞர் நகரம் அமைக்க ஆலோசனை

திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற பொது பயன்பாடுகளும் அமைக்க திட்டமிடப்பட்டது. பையனூர் கலைஞர் நகரம் …

திரைத்துறையினருக்கு கலைஞர் நகரம் அமைக்க ஆலோசனை Read More