சென்னையில் 280 கிலோ குட்கா பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைபொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கானநடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்புசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், …

சென்னையில் 280 கிலோ குட்கா பறிமுதல் Read More

வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் துறை சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆய்வு

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இம்மாதம் 8ம் தேதி துவங்கிய, ‘புராப்பர்டி பேர் 2022 – எக்ஸ்போ’ இன்று நிறைவுபெறுகிறது. இதில் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், வீட்டு வசதி வாரியத்தால் புதிதாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் …

வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் துறை சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆய்வு Read More

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்

பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திருM. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சி Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92 வது பிறந்த …

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள் Read More

திருவல்லிக்கேணியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கைது

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,“போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் …

திருவல்லிக்கேணியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கைது Read More

ஒலி எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசுபாடு என்பது உலகில் ஒரு நாட்டில் உள்ள அனைத்துகுடிமக்களையும் பாதிக்கும் கடுமையான விஷயம் ஆகும். ஆரோக்கியமான சத்தம் பகலில் 55 டெசிபல்களையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஒலி மாசுபாட்டின் மிகவும் …

ஒலி எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார் Read More

மக்கள் குறை தீர்க்கும் நாளில் ராமநாதபுரம் ஆட்சியர் ஏழைகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்

இராமநாதபுரம்  மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இன்று (27-06-2022) கோரிக்கைமனுக்களை பெற்றுக் கொண்டார்.  ​ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடத்தப்பட்டு பொது …

மக்கள் குறை தீர்க்கும் நாளில் ராமநாதபுரம் ஆட்சியர் ஏழைகளுக்கு உபகரணங்கள் வழங்கினார் Read More

ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா: தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்பு!

சென்னை, ஜூன். 26:  ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா 23 ஜூன் 2022 அன்று சென்னை எக்மோர் சிராஜ் மற்றும் ஃபைஸ் மஹாலில் நடைப்பெற்றது. விழாவில் தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை …

ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா: தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்பு! Read More

நன்னடத்தை பிணையை மீறியதால் மீண்டும் சிறையில் அடைத்த துணை ஆணையர்

சென்னை, துரைப்பாக்கம், கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்துவரும் சசிகுமார் (எ) புறா, வ/29, த/பெ.மதுரை என்பவர் F-2 எழும்பூர் காவல் நிலைய திருட்டுவழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது திருட்டு மற்றும் வழிப்பறி என 14குற்ற வழக்குகள் …

நன்னடத்தை பிணையை மீறியதால் மீண்டும் சிறையில் அடைத்த துணை ஆணையர் Read More

இளைய சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகாமல் இருக்க ஆணையர் விழிப்புணர்வை தொடங்கி வைத்தார்

நாளை ஜுன் மாதம் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தை (International Day Against Drug abuse and Illicit Trafficking) முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று (25.06.2022) காலை, …

இளைய சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகாமல் இருக்க ஆணையர் விழிப்புணர்வை தொடங்கி வைத்தார் Read More

குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு சிறந்த உதாரணம் கோவை மாநகரம் – பியூஷ் கோயல்

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா (SIMA) சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் சைமா ஜவுளி கண்காட்சி 2022-ஐ மத்திய ஜவுளித்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். மாநாட்டு மலர் மற்றும் சைமா வித்துக்களை வெளியிட்டு பேசிய அவர், கோவை நகருக்கு …

குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு சிறந்த உதாரணம் கோவை மாநகரம் – பியூஷ் கோயல் Read More