தமிழ்நாட்டில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி

தமிழ்நாட்டில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் சைமா ஜவுளி கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர …

தமிழ்நாட்டில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டில் 14 முக்கிய அறிவிப்புகளைஅறிவித்தார். அதில், பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு சென்னை பாரதி நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறையினரால் நடத்தப்படும் என அறிவித்தார்.​ தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும்வகையில் 04.12.2021 …

Read More

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள்

முதன் முறையாக தமிழ்நாட்டில்  44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச சதூங்கக் கூட்டமைப்பு FIDE, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு AICF மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் TNSCA அனுமதியுடன்  தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி தமிழக அரசின் …

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள் Read More

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடசாலையில் நடத்தப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும், ஜுன் மாதம் 26ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல்தடுப்பு தினமாக (International Day Against Drug abuse and Illicit Trafficking)  கடைபிடிக்கப்பட்டு வருவதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், (24.06.2022) காலை, …

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடசாலையில் நடத்தப்பட்டது Read More

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து – வேல்முருகன்

நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.  பீகாரில் தொடங்கிய போராட்டம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு …

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து – வேல்முருகன் Read More

இந்தியாவில் பள்ளிக் கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடு யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான முன்முயற்சியின் கீழ், குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தியது,  யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2020 மே 17 அன்று கல்வி அமைச்சகத்தால் தற்சார்பு இந்தியா  …

இந்தியாவில் பள்ளிக் கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடு யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது Read More

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு – கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர்

சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை பயிற்சி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது, வெற்றி பெற்றவர்களின் கட்டணம் திரும்பத் தரப்படும். சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். …

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு – கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர் Read More

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 9,25,000க்கு நலத்திட்ட உதவிகள்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தலைமை  தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுமார் ரூபாய்.9,25,000/-(ஒன்பது லட்சத்து இருபத்தைந்தாயிரம்) மதிப்பிளான செலவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி. என்.ஆனந்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 1000 …

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 9,25,000க்கு நலத்திட்ட உதவிகள் Read More

ரேசனில் அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரின்போது, உணவுத்துறை அமைச்சர், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் …

ரேசனில் அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு விநியோகம் – தமிழக அரசு அறிவிப்பு Read More