அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கொரோனா பரவல் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் மெல்லமாக அதிகரிக்கத் …

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் Read More

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம்

ராணுவத்தி தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் …

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் Read More

தமிழகத்தை தாக்கும் வெளிமாநிலத்தார்! – அரசின் தலையீடு அவரசம் அவசியம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங்

கடந்த 20 ஆண்டுகளாக வடமாநிலத்தை சார்ந்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகள் பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும் வேலைவாய்ப்பை தேடி தமிழகத்தில் உள்ள 39 மாவட்ட தலைநகரங்களில் 20 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அனைத்து கிராமங்களிலும் 1 கோடிக்கு மேற்பட்ட …

தமிழகத்தை தாக்கும் வெளிமாநிலத்தார்! – அரசின் தலையீடு அவரசம் அவசியம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங் Read More

சேதமடைந்த வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் மறு கட்டுமானம் குறித்து அமைச்சர் முத்துசாமி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆலோசனை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் சேதமடைந்த குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்யும் பணிகளுக்கான அறிவிப்பை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார். வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் மறுகட்டுமானம் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் சென்னை, …

சேதமடைந்த வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் மறு கட்டுமானம் குறித்து அமைச்சர் முத்துசாமி வாரியத் தலைவர் பூச்சி முருகன் ஆலோசனை Read More

திருவள்ளூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-6-2022 அன்று அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர் நலன் கருதி வெளியிட்டுள்ள வேண்டுகோள் விடுத்தார். கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நான், திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்தில் உள்ள வடகரை அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆய்வினை …

திருவள்ளூர் மாவட்டம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு Read More

ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள்! – சீமான் சீற்றம்

நீங்கள் இடித்தது வீடுகளை மட்டுமல்ல; சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமென நம்பிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை! இந்நாட்டின் இறையாண்மையை! பன்முகத்தன்மையை! மக்களின் ஒருமைப்பாட்டை! தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல; அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச்சாசனத்தையும்தான்! நேற்றைக்கு மசூதியை இடித்தீர்கள்! இன்றைக்கு வீடுகளை …

ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள்! – சீமான் சீற்றம் Read More

தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தைக் கெடுத்து வருகின்றார். அரசமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு …

தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்தது! – எஸ்.டி.பி.ஐ. Read More

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரம்: ஜூன் 12 முதல் 20 வரை கொண்டாட்டம்

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஜூன் 12 முதல் 20-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில்,  75 இடங்களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரத்தைக் …

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரம்: ஜூன் 12 முதல் 20 வரை கொண்டாட்டம் Read More

ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம்

வாருங்கள் 5 ஜுன் 2022 – உலக சுற்றுச்சூழல் தினம் – நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதையும், “தூய்மை மற்றும் பசுமை“ …

ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் Read More

உயரத்தைத் தொட்ட ‘ உதயன் நிகழ்வுகளின் சங்கமம் ‘ விழா

கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50வது ஆண்டு படைப்பிலக்கிய பயண விழாவும் சிறப்பாக நடைபெற்றன. கடந்த 29-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடு, பத்திரிகையின் 26வத ஆண்டு பூர்த்தியை …

உயரத்தைத் தொட்ட ‘ உதயன் நிகழ்வுகளின் சங்கமம் ‘ விழா Read More