வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை – இரா.முத்தரசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் திரு.ராம்குமார் “பிரதமர் நரேந்திர மோடி” குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது “தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம்” என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். திரு.ராம்குமார் அவர்களுக்கு சிவாஜி கணேசன் உயிரியல் …

வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை – இரா.முத்தரசன் Read More

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம்

நாந்தி பவுண்டேசன் சார்பில் குழந்தை கல்வி மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் இராமநாதபுரம் திரு. சேக் மன்சூர் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த …

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம் Read More

இந்திய குடியரசு தலைவர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கக்கூடிய விழாவில் பங்கேற்றிருக்கக்கூடிய  மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! சட்டமன்ற உறுப்பினர்களே! உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ்.கே. பிரபாகர், …

இந்திய குடியரசு தலைவர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார் Read More

பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம்

பா.ஜ.கட்சியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் முஸ்லீம்கள் மீது பழி போடுவதற்கு இந்திய வழக்கறிஞரகள் சங்கத்தின் தமிழ் மாநில துணைத்தலைவர் தேசிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பாலச்சந்தர் என்ற பாஜக மாவட்ட பட்டியலின …

பா.ஜ.கட்சியில் ஒருவர் கொல்லப்பட்டால் முஸ்லீம்கள் மீது பழிபோடுவதா? – இந்திய வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனம் Read More

மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள்

சென்னை விமான நிலையத்தில் கோச். இஸ்கஃப் மூ. சீனிவாசன் தலைமையில் மலேசியாவிற்கு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்ல தயாராய் இருந்ந 20 மாணவ-மாணவியர்களுக்கு வரும் சமயம் வெற்றி வாகையுடன் வர வாழ்த்து சொல்லி வழியனுப்பிய போது கோச். இஸ்கஃப் …

மலேசியாவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் தமிழக கராத்தே சிறுவர்கள் Read More

கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம்.

தமிழனுக்கு கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கோவா மாநிலத்தில் விக்டோரியா ஸ்போர்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழகத்திலிருந்து லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் தலைமையில் சென்ற வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு ஒட்டு …

கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம். Read More

வள்ளுவமாய் வாழும் ‘நட்பின் நாயகன்’ ஆர் என்.லோகேந்திரலிங்கம் – கணபதி ரவீந்திரன்

படைப்பிலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறை ஆகியவற்றில் கால்பதித்து. தனது பயணத்தில் 50 ஆண்டுகளைக் கடந்து, இவ்வாண்டு பொன்விழாக் காணும் அன்னார் பற்றிய எனது பார்வை) ” தோன்றில் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று ” என்றார் வள்ளுவர். புகழ் நம்மைத் …

வள்ளுவமாய் வாழும் ‘நட்பின் நாயகன்’ ஆர் என்.லோகேந்திரலிங்கம் – கணபதி ரவீந்திரன் Read More

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க புதுடில்லியில் 19.05.2022 அன்று ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன்ரெட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார்.​இராமேஸ்வரம் திட்டத்தை பரிசீலித்து, பிரஷாத் திட்டத்தின் கீழ் ரூ.49.70 கோடியில்கொள்கை ரீதியில் ஒப்புதல் வழங்கியதற்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். …

Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.05.2022 அன்று உதகையில் ஆற்றிய உரை

உங்கள் அன்போடு, ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் நம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  நீங்கள் எந்த நம்பிக்கையோடு, எந்த உணர்வோடு ஆதரித்தீர்களோ, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 10 …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.05.2022 அன்று உதகையில் ஆற்றிய உரை Read More