இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பிடும் நிகழ்வு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.5.2022) சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி,  200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும்  24 மெட்ரிக் டன் …

இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பிடும் நிகழ்வு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Read More

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டுஇந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம் சார்பாகசென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைஅருங்காட்சியகத்தில், தமிழக தொல்லியல் சின்னங்கள்என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறைஇயக்குநர் திரு எஸ். ஏ. ராமன் இன்று திறந்து வைத்துப்பார்வையிட்டார். மேலும், …

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி Read More

மூழ்கத் தொடங்கியுள்ள ஜவுளித் துறையை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

வரலாறு காணாத வகையில் பருத்தி மற்றும்  நூல் விலை உயர்ந்துள்ளதால், தமிழக ஜவுளித் துறை கடும் இன்னலை சந்தித்து வருகிறது. பஞ்சு இறக்குமதி, பதுக்கலை தடுத்தல் உள்ளிட்டவை மூலம், மூழ்கத் தொடங்கியுள்ள ஜவுளித் தொழில் துறையை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர …

மூழ்கத் தொடங்கியுள்ள ஜவுளித் துறையை மீட்டெடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – மக்கள் நீதி மய்யம் Read More

காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை டிஜிபி துவக்கி வைத்தனர்.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப ஆகியோர் இன்று (17.05.2022) காலை புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவைபிரிவை துவக்கி வைத்தார்கள்.   வைத்தனர்.   இந்நிகழ்ச்சியில் …

காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை டிஜிபி துவக்கி வைத்தனர். Read More

வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்.. தமிழக அரசு உதவிட வேண்டும்.

வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் இதை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடிக்கின்றனர்.  பயிரிட்டு முதிர்ந்த நிலையிலுள்ள வெங்காயத்தை எடுக்க கூட வாய்ப்பில்லை. வெங்காயத்தை எடுத்து விற்பனை செய்தால் ஒரு கிலோ ரூபாய் ஐந்துக்கு விலை போவதால் கூலிக்கு கூட …

வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர்.. தமிழக அரசு உதவிட வேண்டும். Read More

ரூபாய் 46 கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (17.5.2022) சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை  தொடங்கி வைப்பதன் இரண்டாம் கட்டமாக 46 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் …

ரூபாய் 46 கோடி செலவில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து முன்னாள் எம்.எல்.ஏ. 15 புதிய கிளை மன்றம் திறந்து 3லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி …

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் Read More

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 16.5.2022 அன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுவாரிய சுபேதார் கார்டன் திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில்வசிக்கும் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.61.44 லட்சம் காசோலைகளைவழங்கினார்.இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் ”குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கீரிட் வீடுகளில் …

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் 256 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை Read More

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை! வைகோ அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். …

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை! வைகோ அறிக்கை Read More

இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது.

சென்னை, மணலி, செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தசக்கரபாணி, வ/65, த//பெ.சுந்தர்ராவ் என்பவர் 10.05.2022 அன்று காலை வீட்டிலிருந்துஅவரது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறும், 11.05.2022 அன்று M-6 …

இராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் ஆண் நபரை கொலை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. Read More