தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைத்தளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார். பிரதீப் ஜானை வரவேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் VSV கூறியதாவது, “தமிழகத்தின் வானிலையைத் …

தனது சொந்தக் குரலில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்க தமிழ்நாடு வெதர்மேன் இப்போது ஹூட் செயலியில் இணைந்துள்ளார். Read More

காவலர்களின் மழைக்கால நிவாரணப் பணிகள்

  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவ மழையினால் சென்னை பெருநகரில் வெள்ளம்சூழ்ந்த இடங்களில், காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் (GCPRT) மீட்பு மற்றும் நிவாரணபணிகளில் …

காவலர்களின் மழைக்கால நிவாரணப் பணிகள் Read More

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார்.

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே. எம்மையர் மூவீஸ் சார்பில் டாக்டர் கே. சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்துள்ள ” உழைக்கும் கைகள் ” படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தி பேசினார். சங்கர்கணேஷ் இசையையும், ஜாகுவார் தங்கம் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ள …

நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த உழைக்கும் கைகள் படத்தின் டிரெய்லரை சத்யராஜ் வெளியிட்டார். Read More

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் தேர்வு

எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நவம்பர் 22 ,23 தேதிகளில் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில், அகில இந்திய பொதுச்செயலாளர் முகமது …

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் தேர்வு Read More

நீலமலை மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான்

யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து, அவற்றைப் பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் நீலமலை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யவிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் நலனைப் புறந்தள்ளி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அரசியல் அழுத்தம் கொடுத்து நேர்மையான அதிகாரியைப் …

நீலமலை மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் Read More

கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை – 22.11.2021

“இன்று காலையில் 9.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு நீதியரசர் அவர்களின் பதவி ஏற்பு விழாவில் காலையில் முதலமைச்சர் என்கிற முறையில் நானும் கலந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து உடனடியாக விமானத்தைப் பிடித்து சரியாக  11.30 மணியளவில் …

கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை – 22.11.2021 Read More

திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22.11.2021 அன்று திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். இக்கலந்துரையாடல் நிகழ்வில், தமிழக ஏற்றுமதி தொழில் …

திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். Read More

திமுக மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 22.11.2021 அன்று கோயம்புத்தூரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை விரும்பி மற்றும் இரா. மோகன் ஆகியோரது இல்லங்களுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

திமுக மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் Read More

அதிமுக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்க! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

அதிமுக ஆட்சியின்போது கடந்த 2019 இல் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தையும் அதைத்தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதற்காக அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு …

அதிமுக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்க! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வடகிழக்கு பருவமழையினால்  மாவட்டத்தில் ஏற்பட்டமழை வெள்ளப் பாதிப்புகள் மற்றும் சேதார பகுதிகளை மத்திய உள்துறை  இணைசெயலாளர் திரு.ராஜீவ் சர்மா அவர்கள், கூட்டுறவு மற்றும்  விவசாயிகள் நலன் இயக்குநர்திரு.விஜய் ராஜ்மோகன் அவர்கள், சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலை அமைச்சகவட்டார அலுவலர் …

செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரங்களை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். Read More