குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இல்லத் திருமண விழா; வக்ஃபு வாரியத் தலைவர் பங்கேற்பு!

சென்னை, டிசம்பர். 7: குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இளைய மகள் ஷபானா அஃப்ரின் மற்றும் மணமகன் பிர்தௌஸ்கான் ஆகியோரது திருமணம் சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நேற்று நடைப்பெற்றது. விழாவில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர், முன்னாள் வேலூர் நாடாளுமன்ற …

குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இல்லத் திருமண விழா; வக்ஃபு வாரியத் தலைவர் பங்கேற்பு! Read More

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

நம்முடைய பழனியப்பன் அவர்கள் இங்கு உரையாற்றுகிறபோது தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லிஇருக்கிறார். கொஞ்சம் லேட்டாக வந்தார் அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய வசனம் ஒன்றுஉங்களுக்குத் தெரியும். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்”. சட்டமன்றத்தில் கடந்த அதிமுக-வின்அமைச்சரவையில், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக …

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: Read More

வைகோ கோரிக்கையும் நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழியும்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று (3.12.2021) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில்,நிதி அமைச்சர் நிர்மலா அவர்களை, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளே இருக்கின்ற அவரது அலுவல் அறையில் சந்தித்தார்கள். அப்போது அவர் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் வருமாறு… 1. தமிழ்நாட்டின் …

வைகோ கோரிக்கையும் நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழியும் Read More

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்வது தொடர்பாகதலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(02.12.2021) துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் …

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் சென்னை மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் …

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் Read More

தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சி.பி.எஸ்.சி.க்கு கடும் கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: குஜராத் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 தேர்வில் “2002 இல் குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மற்றும் பரவலான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை …

தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சி.பி.எஸ்.சி.க்கு கடும் கண்டனம்! Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(30.11.2021) வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண …

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். Read More

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் திரு.குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று(30.11.2021) தலைமைச் செயலகத்தில், இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை …

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் திரு.குபேர காந்திராஜ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். Read More

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள புதிய வகை உருமாறிய கோவிட்19(ஓமைக்ரான்) பாதிப்பை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார ஆயத்தநிலை குறித்து மாநில/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

பல்வேறு நாடுகளிலும், புதிய வகை உருமாறிய கோவிட்19 தொற்றான ஓமைக்ரான் பாதிப்பு காணப்படுவதால் எழுந்துள்ள நிலைமையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் தலைமையில்,  நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் முன்னிலையில், …

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள புதிய வகை உருமாறிய கோவிட்19(ஓமைக்ரான்) பாதிப்பை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார ஆயத்தநிலை குறித்து மாநில/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.11.2021 அன்று வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு,  பாதிக்கப்பட்ட …

கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். Read More