டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான்

தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி (டிச15-18) சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் சபீர் தன்கோட்டை 395-362 என்கிற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் ஹபீபுர் ரஹ்மான். முன்னதாக இரண்டு …

டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான் Read More

போதை பொருட்களுக்கு எதிரான சைக்கிள் பேரணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால், இ.கா.ப.,  உத்தரவின்பேரில் மேற்கொண்டு வரும் போதை பொருட்களுக்கு எதிரான குற்றத் தடுப்புநடவடிக்கையின் தொடர்ச்சியாக, இன்று (18.12.2021) மைலாப்பூர் துணை ஆணையாளர் திஷாமிட்டல், இ.கா.ப  காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்துகொண்ட போதைக்கெதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கொடியசைத்து …

போதை பொருட்களுக்கு எதிரான சைக்கிள் பேரணி Read More

கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம் – பா.இரஞ்சித்.

மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட …

கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம் – பா.இரஞ்சித். Read More

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அந்தமானில் மீனவர்களுடன் உரையாடல்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று அந்தமான் பயணம் மேற்கொண்டார். போர்ட் பிளேரில் உள்ள அகில இந்திய வானொலி அதிகாரிகளுடன் உரையாடிய அவர், வானொலி செயல்பாடுகள் குறித்து …

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அந்தமானில் மீனவர்களுடன் உரையாடல் Read More

மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

மாநில உரிமையை பறிப்பதோடு, பொது மக்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020-இன் சாரமானது, …

மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம்

கேள்வி எண் 1350 (9.12.2021) கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்குதல்கள், முன்பை விடக் கூடி இருக்கின்றதா? 2. அவ்வாறு இருப்பின், கடந்த இரண்டு ஆண்டு விவரங்கள் …

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம் Read More

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்

6.12.2021 காலை 10.00 மணிக்கு, மாநிலங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களுடைய நாடாளுமன்ற அலுவல் அறையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். மாநிலங்கள் அவையின் 12 உறுப்பினர்களை, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் நீக்கி வைத்து …

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம் Read More

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்!

இந்திய நாட்டின் பீடுமிகு வரலாற்றுச் சின்னமாக 450 ஆண்டுகாலம் நிலைபெற்றிருந்த அயோத்தி பாபரி மஸ்ஜித், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும், இந்நாட்டின் சட்டங்களையும் மீறி மதவாத பாசிச கும்பலால் டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு பட்டப்பகலில் இடித்துத் தகர்க்கப்பட்டது. உலக அரங்கில் …

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்! Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டுவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்புமற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் Read More

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு.

கடந்த 14.11.2018 அன்று சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல்மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாககொடுத்த புகாரின் பேரில் W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்போக்சோ சட்டப்பிரிவுகள் உள்பட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு …

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு. Read More