தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால்ஏற்பட்டுள்ள தொடர் மழை பொழிவு மற்றும் பெருவெள்ளத்தினால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளாகியபகுதிகளில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை இயக்குநர் உயர்திரு. கரன் சின்ஹா …

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

உரையைத் தொடங்கும் முன்பு ஒரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும்.நம்முடைய இந்தியா சிமெண்ட்ஸ் திரு.சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திட வேண்டும்,  முதலமைச்சராக வந்திட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். அவரைப்  பொறுத்தவரையில் நான் முதலமைச்சராக வந்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து

கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கைக் கண்டித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இரவு, பகல் பாராது வெயிலிலும், மழையிலும், பனியிலும் வாடி, …

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து Read More

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

முதலமைச்சர், திமுக கழகத் தலைவர்  முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,  17.11.2021அன்று மாலை,  சென்னை கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட தலைவரும் – அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான ஆர்.எம்.டி.ரவீந்திரன் – வடசென்னை தெற்கு (மேற்கு) …

துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற பகுதிச் செயலாளர் ஏ.ஜோசப், மேலவை பிரதிநிதி டி.ரவி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகள் – சீமான்

மக்களாட்சிக்கட்டமைப்பின் நான்காம் தூணாக விளங்கி, நாட்டின் குடிகளுக்கும், ஆட்சி நடத்தும் அரசுக்குமிடையே உறவுப்பாலமாகச் செயல்பட்டு, மக்களின் உளவிருப்பத்தையும், சமூகத்தின் ஆழ்மனக்குரலையும் எதிரொலிக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பங்களிப்பைப் போற்றும் பத்திரிகையாளர் நாள் இன்று! ஊடகங்கள் என்பவை சமூகத்தின் பிரதிபலிப்பு; மக்களின் …

பத்திரிகையாளர் நாள் வாழ்த்துகள் – சீமான் Read More

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். அன்புமணிக்கு பாரதிராஜா கோரிக்கை

இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது.கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக …

திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். அன்புமணிக்கு பாரதிராஜா கோரிக்கை Read More

ஜெய் பீம் குறித்து நாசர் அறிவுரை

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! யாரும் தனிமனிதரல்ல இந்த தரணியிலே, அப்படி தனித்தனியா குரல் கொடுப்பதினாலேயே இன்று நாம் தனித்தனி தீவுகளாக மிதந்து கொண்டிருக்கிறோம். ஒன்றுகூடி தீர்க்க வேண்டியவைகளின் பட்டியல் நீண்டு கிடக்கிறது. கூட்டாக …

ஜெய் பீம் குறித்து நாசர் அறிவுரை Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15.11.2021 அன்று  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் …

கனமழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிற்கக்கூடிய மற்றும் புதுமையான கைவினைப் பொருட்களைக் பழங்குடி சமூகங்கள் உருவாக்குகின்றன என்று …

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு Read More

சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னையின் பல்வேறு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை திருடிய 2 பழைய குற்றவாளிகள் கைது. சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 9 லோடு வாகனங்கள்மற்றும் 2 கார்கள் உட்பட 11 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல். சென்னை, அரும்பாக்கம், கண்ணப்பன் நகர், …

சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More