புதிய பிஹாரை உருவாக்க மாற்றத்தைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டாதாக சோனியா காந்தி கூறியுள்ளார்

புதிய பிஹாரைக் கட்டமைக்க சரியான நேரம் வந்துவிட்டது. மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். பாஜக – நிதிஷ் கூட்டணி அதிகார போதையினாலும், அகங்காரத்தாலும் பாதை மாறிவிட்டன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிஹாரில் உள்ள 243 …

புதிய பிஹாரை உருவாக்க மாற்றத்தைக் கொண்டு வர நேரம் வந்துவிட்டாதாக சோனியா காந்தி கூறியுள்ளார் Read More

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு – சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் மூலம் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் …

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு – சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். Read More

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை விட்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாஜக கவனம் செலுத்தலாம்: உத்தவ் தாக்கரே தாக்கு

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதிலேயே பாஜக தொடர்ந்து ஆர்வம் காட்டிவந்தால் நாட்டில் அராஜகம்தான் வளரும்.  அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாம் என்று மகாராஷ்டிர மாநில  முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே காட்டமாகப் பேசியுள்ளார். சிவசேனா கட்சியின் சார்பில் …

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதை விட்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாஜக கவனம் செலுத்தலாம்: உத்தவ் தாக்கரே தாக்கு Read More

சீனாவுடன் போர் தொடுக்க பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார் என உ.பி. மாநில பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை உருவானது

சீனா, பாகிஸ்தானுடன் போர் தொடுக்க பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார். அனைத்துச் சம்பவங்களும் தேதி  குறிக்கப்பட்டே நடக்கின்றன என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் லடாக் எல்லையில் உள்ள சர்வதேச …

சீனாவுடன் போர் தொடுக்க பிரதமர் மோடி தேதி குறித்துவிட்டார் என உ.பி. மாநில பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை உருவானது Read More

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்களுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின்  நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்  துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் …

சென்னை பெருநகர பெண் காவல் ஆளிநர்களுக்கு உடல் திறன் கூட்டி சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. Read More

நாங்கள் பாஜகவுக்குத்தான் எதிரானவர்களே தவிர தேச விரோதிகள் அல்ல’ என்கிறார் பரூக் அப்துல்லா

நாங்களும் எங்கள் அமைப்பும் பாஜகவுக்குத்தான் எதிரானவர்கள். தேச விரோதிகள் அல்ல என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா காட்டமாகத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திடம் இருந்து பறிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை …

நாங்கள் பாஜகவுக்குத்தான் எதிரானவர்களே தவிர தேச விரோதிகள் அல்ல’ என்கிறார் பரூக் அப்துல்லா Read More

பஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்? நிர்மலா சீதாராமன் தாக்கு

பஞ்சாப்பில் ஹோசியார்பூரில் 6 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராகுல் காந்தி ஏன் மவுனம் காக்கிறார்? ஹோசியார்பூருக்கு பிக்னிக் செல்லவில்லையா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் 19 வயதுப் …

பஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்? நிர்மலா சீதாராமன் தாக்கு Read More

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி – 6 வயதுச் சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பிரகாஷ் ஜவடேகர் கேள்வி

பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஏன் மவுனமாகினர். தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி நடந்தால் தெரியாதா …

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி – 6 வயதுச் சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பிரகாஷ் ஜவடேகர் கேள்வி Read More

நடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கோடிக்கணக்கில் பணம் பெற்று நிலம் விற்பதாக மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் வழக்கில் …

நடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு Read More