இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறுகையில் “ கபில் தேவ்வுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. …

இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி Read More

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நடைபெறும். எந்தவிதமான இடையூறுமின்றி பரிசோதனை நடக்கும் என்று பிரேசில் அரசு …

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு Read More

கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடியிடமிருந்து “சீனா” எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா?- ராகுல் காந்தி கேள்வி?

கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடியிடமிருந்து சீனா எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா. சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. உண்மையின் பக்கம் மக்களைத் திருப்ப பிரதமருக்கு விருப்பமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் …

கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடியிடமிருந்து “சீனா” எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா?- ராகுல் காந்தி கேள்வி? Read More

மலக்குடலில் கடத்திவரப்பட்ட தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தார்கள்

துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1644 விமானத்தில் பயணம் செய்த பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த கீதிர் நைனா முகமத் (50) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். விசாரணையின் போது …

மலக்குடலில் கடத்திவரப்பட்ட தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தார்கள் Read More

எதிரி டேங்க்குகளை தாக்கி அழிக்கும் என்ஏஜி ஏவுகனையின் இறுதி பரிசோதனையில் இந்தியா வெற்றி

3-ம் தலைமுறை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை (ஏடிஜிஎம்) என்ஏஜி-யின் இறுதி பரிசோதனை பொக்ரான் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த என்ஏஜி ஏவுகணை, நாமிகா என்ற ஏவுகணை செலுத்தும் வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. இலக்கு இடத்தில் நிறுத்தப்பட்ட …

எதிரி டேங்க்குகளை தாக்கி அழிக்கும் என்ஏஜி ஏவுகனையின் இறுதி பரிசோதனையில் இந்தியா வெற்றி Read More

இந்தியா வரவிரும்பும் வெளிநாட்டினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளுக்கான தளர்வை இந்தியா அறிவித்துள்ளது

கொவிட் -19 தொற்றை முன்னிட்டு, சர்வதேச பயணிகளின் போக்குவரத்தை குறைக்க, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில் இந்தியா வர விரும்பும் அல்லது இந்தியாவை விட்டு செல்ல விரும்பும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினருக்கு …

இந்தியா வரவிரும்பும் வெளிநாட்டினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளுக்கான தளர்வை இந்தியா அறிவித்துள்ளது Read More

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ அமலாக்கப் பிரிவை பாஜக பயன்படுத்துமென்கிறார் உமர் அப்துல்லா

எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப் பிரிவு , ஊழல் தடுப்புப் பிரிவைப் பாஜக அரசு பயன்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பில் கடந்த 2002 …

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க எத்தனை முறை சிபிஐ அமலாக்கப் பிரிவை பாஜக பயன்படுத்துமென்கிறார் உமர் அப்துல்லா Read More

விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்களுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்க ளுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி …

விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்களுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Read More

இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ மற்றும் மலேசிய பட்டய பொது கணக்காளர்கள் நிறுவனமான மிக்பா ஆகியவற்றுக்கு …

இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் Read More

சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார் இந்திய சுற்றுலா இணையமைச்சர் பிரகலாத் சிங்

தில்லி செங்கோட்டையில்  நடைபெற்ற ஆசாத் இந்தி அரசு அமைக்கப்பட்டதன் 77-வது ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு பிரகலாத் சிங் கலந்து கொண்டார். ஆசாத் இந்தி அரசு அமைக்கப்பட்டு 77 ஆண்டுகள் கடந்துள்ளதை …

சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்கிறார் இந்திய சுற்றுலா இணையமைச்சர் பிரகலாத் சிங் Read More