இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளித்துறையில் தனியாரையும் ஈடுபடுத்தவிருப்பதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விண்வெளித் துறையில் ஏற்படுத்திவரும் வரலாற்று சிறப்பு மிக்க …

இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங் Read More

தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்களை இந்தியர்கள் பலர் மனிதர்களாகக்கூட கருதாதது வெட்கப்பட வேண்டிய உண்மை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உபி. அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் …

தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Read More

சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அவர் பந்தவீசத் தடையில்லை. 2-வது முறையாக நடுவர்கள் புகார் அளித்தால் நரேனுக்குத் தடை விதிக்கப்படும். அபுதாபியில் நடந்த ஐபிஎல் …

சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார் Read More

ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்  குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை  …

ஐஸ் அவுஸ் பகுதியில் 15 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் குற்றவாளி கைது. Read More

துணைமுதல்வருடன் கருணாஸ் சந்திப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, அவரது இல்லத்தில் 10.10.2020 – சனிக் கிழமை முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  கருணாஸ்  …

துணைமுதல்வருடன் கருணாஸ் சந்திப்பு Read More

முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற கோகுல இந்திரா

2021-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில்  …

முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற கோகுல இந்திரா Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை பெருநகர காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்கவும், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தரவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், 10.10.2020 அன்று காலை காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனைக் கூட்டம். Read More

ஜம்மு காஷ்மீரில் கடும் சண்டை: பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப் படையினர் அதிரடி

ஜம்மு காஷ்மீரின் குல்காம், புல்வாமா மாவட்டங்களில் நடந்த பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூறியதாவது: ”தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்கம் பகுதியில் தீவிரவாதிகள் …

ஜம்மு காஷ்மீரில் கடும் சண்டை: பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப் படையினர் அதிரடி Read More

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி

வெளிநாடுகளில் வசிக்கும், பணிக்காகச் சென்றிருக்கும் இந்தியர்கள் தங்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியாக இருந்தால், அதைப் புதுப்பிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது. …

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி Read More