ரியாத்தில் கிரிக்கெட் போட்டி

சௌதி அரேபியா தலை நகர் ரியாத்தில் வரும் 16/10/2020 அன்று பிரன்ட்ஸ் பிரிமியர் லீக் 4வது எடிசன் லயன்ஸ் குமார் தலைமையில் ஆரம்பம் ஆக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க …

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி Read More

அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல்

மயங்க் அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனதுதான் துரதிர்ஷ்டம். அதன்பின்புதான் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் …

அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல் Read More

பிரதமர் மோடிக்காக விமானம் வாங்கிய ரூ.8,400 கோடியில் எல்லையில் வீரர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கியிருக்கலாமே: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணிக்க இரு விமானங்கள் வாங்கப்பட்ட ரூ.8,400 கோடிக்கு சியாச்சின், லடாக் எல்லையில் உள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருக்கலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் …

பிரதமர் மோடிக்காக விமானம் வாங்கிய ரூ.8,400 கோடியில் எல்லையில் வீரர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கியிருக்கலாமே: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல் Read More

அதிபர் தேர்தலில் பிடன் வென்றால் அடுத்த ஒரு மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கமலா’ அதிபராகிவிடுவார்: ட்ரம்ப் கடும் சாடல்

நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில் கம்யூனிஸ்ட் கமலா ஹாரிஸ் அதிபராகிவிடுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் …

அதிபர் தேர்தலில் பிடன் வென்றால் அடுத்த ஒரு மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கமலா’ அதிபராகிவிடுவார்: ட்ரம்ப் கடும் சாடல் Read More

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம்

மிகமிக ஆபாச படமான “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” என்ற படம் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்தது. அதில் ருசி கண்ட இயக்குனர் தற்போது “இரண்டாம் குத்து” என்ற ஆபாச படத்தை இயக்குகிறார். அதற்கு பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உங்கள் …

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம் Read More

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் …

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

முன்னாள் ஜனாதிபதி Dr.APJ அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்தநாள் விழா கல்லிடைக்குறிச்சி Dr.APJ அப்துல்கலாம் நண்பர்கள் குழு மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாகவும், 8.10.2020 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் …

கல்லிடைக்குறிச்சியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா Read More

1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது

சென்னை, அக்டோபர் 8, 2020: புதன்கிழமை இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா ஐஎக்ஸ் 1644 விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த விமானத்தில் சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் விமான இருக்கையின் அடியில் …

1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது Read More

குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சென்னை, சானிடோரியம், சுந்தரம் காலனி 3வது தெரு, ஶ்ரீ பாலாஜி பிளாட்ஸ், எண்.1 என்ற முகவரியில் வசிக்கும் தேசாபிமானன், வ/58, த/பெ.பொன் ராஜகோபாலன் என்பவர் கடந்த 25.9.2020 அன்று மேற்படி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு மாலை திரும்ப வந்து …

குரோம்பேட்டை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய பழைய குற்றவாளி கைது. 21 கிராம் தங்க நகை, 230 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் Read More

குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 2.3 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா …

குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 2.3 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் Read More