தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல்

மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கிவரும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ்மொழி இடம் பெறாதது கண்டனத்திற்குரியது. முதுகலை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில், சோ்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் …

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல் Read More

சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார்

தற்போதைய அசுர விஞ்ஞான வளர்ச்சியில் இணையதளம் மற்றும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இணையவழி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் மூலமாக குற்றங்கள் பெருகி வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், 01.8.2020 …

சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர், 12 காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு மடிக்கணினிகள் வழங்கினார் Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் மருத்துவ உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. …

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 426 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் Read More

இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அழைப்பு

புதுதில்லி, அக்டோபர் 8, 2020: பிரதமரின் தொலைநோக்கின் ஒரு பகுதியாக, இந்தியாவில் முதலீடு செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டும் என அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு மத்திய வரத்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய நிதி மற்றும் …

இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அழைப்பு Read More

கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்கிறார் பிரதமர் மோடி

புதுதில்லி, அக்டோபர் 8, 2020: பிரதமர் நரேந்திர மோடி கொவிட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். கொரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், கொரோனாவுக்கு …

கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டுமென்கிறார் பிரதமர் மோடி Read More

பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகக் கூட்டுவோம் என …

பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள்

கோவிட்19 நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ அணியைப் பாராட்டி உதவும் வகையில் இன்று ரூபாய் 25,000 இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள முககவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவை புதுக்கல்லூரி ஓய்வு …

கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள் Read More

போலிப் பல்கலைக்கழகங்கள் எவை? பெயர்ப் பட்டியலை வெளியிட்டது யுஜிசி: உ.பி.யில் அதிகம்; 2-வது இடத்தில் டெல்லி

நாட்டில் உள்ள அங்கீகாரம் பெறாத, 24 போலிப் பல்கலைக்கழகங்களின் பெயர்ப் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமான பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது: ”மாணவர்கள், …

போலிப் பல்கலைக்கழகங்கள் எவை? பெயர்ப் பட்டியலை வெளியிட்டது யுஜிசி: உ.பி.யில் அதிகம்; 2-வது இடத்தில் டெல்லி Read More

ஹாத்ரஸ் சம்பவம்; மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது: உ.பி. போலீஸார் நடவடிக்கை

உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் அந்தக் கிராமத்துக்குச் செல்ல முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் 4 பேர் …

ஹாத்ரஸ் சம்பவம்; மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது: உ.பி. போலீஸார் நடவடிக்கை Read More

இந்தியாவிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை; கரோனாவால் 2021-ம் ஆண்டுக்குள் உலகில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள்: உலக வங்கி ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக 2021-ம் ஆண்டுக்குள் உலகளவில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள் என்று உலக வங்கி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப்பின் உலக நாடுகள் புதிய பொருளாதாரத்துக்கு தங்களை தயார்படுத்த வேண்டும், அதாவது, புதிய வர்த்தகம், துறைகளில் முதலீடுகள், …

இந்தியாவிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை; கரோனாவால் 2021-ம் ஆண்டுக்குள் உலகில் 15 கோடி மக்கள் மோசமான வறுமையில் சிக்குவார்கள்: உலக வங்கி ஆய்வில் தகவல் Read More