முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி …

முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தமிழக அரசு மூலமாக கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் அனைவருக்கும் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணிபுரியும் ஊர்காவல் படையினர்க்கு என மொத்தம் 23 …

சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார். Read More

வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் கொரோனா பரிசோதனை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக்கோரிக்கை – எம்.எச். ஜவாஹிருல்லா

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “வெளிநாடுகளிலிருந்து, வந்தேபாரத் திட்டத்தின் …

வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் கொரோனா பரிசோதனை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக்கோரிக்கை – எம்.எச். ஜவாஹிருல்லா Read More

மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் …

மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு – வைகோ கண்டனம் Read More

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க – இரா.முத்தரசன்

விவசாயத்தை பெருவணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்டு, விவசாயிகளை அழித்தொழிக்கும் அபாயகரமான வேளாண் விரோத சட்டங்களை பாஜக மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியளிப்பு மற்றும் ஒப்பந்தங்கள் பண்ணை சேவைகள் சட்டம் 20/ 2020, விவசாய விளைபொருள் …

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க – இரா.முத்தரசன் Read More

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே தொலைபேசி உரையாடல்

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: இஸ்ரேல் பிரதமர் மேன்மைமிகு பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். யூத புத்தாண்டை முன்னிட்டும், சுக்கோத் என்னும் யூத பண்டிகைக்கும் பிரதமர் நெதன்யாகுவுக்கும் இஸ்ரேலிய மக்களுக்கும் பிரதமர் திரு மோடி தனது மனமார்ந்த …

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே தொலைபேசி உரையாடல் Read More

மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபேவும், இங்கிலாந்து அமைச்சரும் இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபேவும், தென்கிழக்கு ஆசியாவுக்கான இங்கிலாந்து அமைச்சர் தாரிக் அஹமதும், சுகாதாரத்துறையில் இரு நாட்டு உறவுகள் குறித்து காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர். கொவிட்-19 …

மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபேவும், இங்கிலாந்து அமைச்சரும் இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடினர் Read More

ரூபாய் 34.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது

சென்னை, அக்டோபர் 5, 2020: கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ க்ஸ் 1644 மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மீர் கான் சையது அலி, 20, ரசிக்அலி முகமத் முஸ்தாபா, 33, …

ரூபாய் 34.2 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது Read More