பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் சிறப்பு பிரிவு வளாகத்தை பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் டிஜிட்டல் முறையில் திறந்து வைத்தார்

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் சிறப்பு பிரிவு வளாகத்தை பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் …

பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியின் சிறப்பு பிரிவு வளாகத்தை பிரத்தியேக கொவிட் மருத்துவமனையாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் டிஜிட்டல் முறையில் திறந்து வைத்தார் Read More

கிறிஸ்துவ இன மக்களை இழிவுபடுத்தியதாக பொன்.ராதாகிருஷ்ணன் மீது புகார் – மார்டின்

கிறிஸ்துவ மதத்தையும், கிறிஸ்துவ இன மக்களையும் இழிவுப்படுத்தி கலவரத்தை தூண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய கிறிஸ்துவ மதசார்பற்ற கட்சியின் தலைவர் மார்டின் சென்னை நகர காவல்த்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில் …

கிறிஸ்துவ இன மக்களை இழிவுபடுத்தியதாக பொன்.ராதாகிருஷ்ணன் மீது புகார் – மார்டின் Read More

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி

புதுதில்லி, அக்டோபர் 5, 2020: டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஓடிசா கடலை ஒட்டிய வீலர் தீவில் 2020 அக்டோபர் 5ம் தேதி 11.45-மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. வேகக் குறைப்பு மெக்கானிசத்தை நிலை நிறுத்துதல், டார்பிடோவை வெளிதள்ளுதல், …

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி Read More

பாஜக அரசின் அதிகார வர்க்கம் உண்மைகளை குழிதோண்டி புதைத்துவிடும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர் சம்மதிக்காத நிலையிலும், அவர்களை ஓர் அறையில் பூட்டிவிட்டு, …

பாஜக அரசின் அதிகார வர்க்கம் உண்மைகளை குழிதோண்டி புதைத்துவிடும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை Read More

தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – கே.எஸ்.அழகிரி

உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கடுமையாக தாக்கப்பட்டதால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பலனிக்காமல் மரணமடைந்தார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இறுதி …

தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – கே.எஸ்.அழகிரி Read More

அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்த உண்மை நிலைஎன்ன? அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது எனத் தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்களை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. அடுத்த 48 மணிநேரம் கொரோனாவுக்கு எதிராக ட்ரம்ப் எவ்வாறு போரிடப்போகிறார் என்பது மிகவும் முக்கியமானது, கவனிக்கத்தக்கது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா …

அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்த உண்மை நிலைஎன்ன? அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது எனத் தகவல் Read More

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று – ஐதராபாத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஏழை முதல் பணக்காரர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோடிகளில் சிகிச்சைக்கு பணம் கொடுத்தாலும் பணக்காரர்களே இதன் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, தொழிலதிபர் வசந்தகுமார், அரசியல்வாதி ஜெ.அன்பழகன் உள்ளோட்டோர் அண்மையில் மரணமடைந்தனர். …

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று – ஐதராபாத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது

இந்திய வானியல் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் அறிவிப்பு: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த …

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அருகிலுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் 2020 அக்டோபர் 9 அன்று புதிய குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது Read More