ரூ.39.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது

துபாயில் இருந்து ஃபிளை துபாய் விமானம் எஃப் இசட் 8517 மூலம் சனிக்கிழமை அன்று சென்னை வந்த காஜா மைதீன், 33, மற்றும் முகமது ஷேர்கான், 21, ஆகியோர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்க வருகைக் கூடத்தின் …

ரூ.39.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது Read More

சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் …

சென்னையில் போதை பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பில் புளியந்தோப்பு பகுதியில் 25.3 கிலோ கஞ்சா மற்றும் 4 வாகனங்களுடன் 5 குற்றவாளிகள் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 03.10.2020 அன்று காலை T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தும், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சாவுடன் குற்றவாளிகளை கைது செய்து …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தும் அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். Read More

ஹத்ராஸுக்கு ராகுல், பிரியங்கா வருகை: உ.பி. மாநில காங். தலைவருக்கு வீட்டுக் காவல்: டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் போலீஸார் குவிப்பு

ஹத்ராஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பிற்பகலில் செல்ல இருக்கின்றனர். பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறியும், நியாயம் கிடைக்கவும் போராட உள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராகுல் …

ஹத்ராஸுக்கு ராகுல், பிரியங்கா வருகை: உ.பி. மாநில காங். தலைவருக்கு வீட்டுக் காவல்: டெல்லி- நொய்டா நெடுஞ்சாலையில் போலீஸார் குவிப்பு Read More

ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல், பிரியங்கா காந்தி இன்று மீண்டும் பயணம்

உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் …

ஹத்ராஸ் பலாத்காரக் கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ராகுல், பிரியங்கா காந்தி இன்று மீண்டும் பயணம் Read More

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலை பதிப்பித்திருக்கிறது. அம்பறாத்தூணி குறித்து நூலின் ஆசிரியர் கபிலன்வைரமுத்து கூறுயிருப்பாதாவது: அன்பு, …

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட  நிலையில் அவர்களின் வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் சேர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  அவரின் மெலானியா ட்ரம்பின், ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் Read More

விவசாயிகளுக்கு அநீதி இழைத்து ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு – காங். தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு முழுமையாக அநீதி இழைத்து அவர்களை ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு, வேளாண்  கறுப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி போராடும் என்று காங்கிரஸ்  கட்சியின் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மீது குற்றச்சாட்டு …

விவசாயிகளுக்கு அநீதி இழைத்து ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது மோடி அரசு – காங். தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு Read More

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிப்பு முன்னரே  திட்டமிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி  தீர்ப்பளித்தார். இதனையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் …

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம் Read More