குவைத் மன்னர் மறைவுக்கு இந்தியா துக்கம் அனுஷ்டிப்பு

குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்- ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2020 அக்டோபர் 4 அன்று ஒரு நாள் துக்கம். குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் 2020 …

குவைத் மன்னர் மறைவுக்கு இந்தியா துக்கம் அனுஷ்டிப்பு Read More

ரூ.1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது

எமிரேட்ஸ் விமானம் ஒன்றின் மூலம் துபாயில் இருந்து புதன்கிழமை அன்று சென்னை வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்கத்துறையின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலக்குடலில் …

ரூ.1.48 கோடி மதிப்புள்ள 2.82 கிலோ தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது Read More

காந்தியின் அகிம்சை வீரத்தின் அடையாளம்

அக்.2 இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆகும். காந்தி ஜெயந்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் காந்தியின் நல் உபதேங்களை பறைசாட்டப்படுகிறது. இன்றைய இளைஞர்களுக்கு காந்தியை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். எந்தக் காந்தியை அறிமுகப்படுத்துவது என்றால் எதற்கும் அஞ்சாத, அநீதியைக் …

காந்தியின் அகிம்சை வீரத்தின் அடையாளம் Read More

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ்.கே.யாதவ் – எம்.எச்.ஜவாஹிருல்லா

பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குச் சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 49 நபர்களில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் …

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ்.கே.யாதவ் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, அநீதியின் தீர்ப்பு – வைகோ அறிக்கை

ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் …

பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு, அநீதியின் தீர்ப்பு – வைகோ அறிக்கை Read More

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாட்டுடன் நடத்தவில்லை என்பதே காரணம். எனவே, …

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன் Read More

பாபர் மசூதி தீர்ப்பு வேதனையளிக்கிறது – கே.எஸ்.அழகிரி

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு …

பாபர் மசூதி தீர்ப்பு வேதனையளிக்கிறது – கே.எஸ்.அழகிரி Read More

புதிய பல்கலைக் கழகத்திற்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டுக – வைகோ வலியுறுத்தல்

உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த, உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (Institute of Eminence- IOE) என்னும் சிறப்புத் தகுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2017 இல் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி …

புதிய பல்கலைக் கழகத்திற்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டுக – வைகோ வலியுறுத்தல் Read More

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன்

கடந்த 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட …

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன் Read More