காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், கூடுதல் காவல் துறை இயக்குநர் (தலைமையிடம்) சீமா அகர்வால் வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர …

காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி Read More

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தகவல்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ஜபார்யப் ஜிலானி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச …

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தகவல் Read More

நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொலை: 2019-ம் ஆண்டில் கொலைக் குற்றம் சற்றுக் குறைந்தது: என்சிபிஆர் தகவல்

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் சற்று குறைந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் …

நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொலை: 2019-ம் ஆண்டில் கொலைக் குற்றம் சற்றுக் குறைந்தது: என்சிபிஆர் தகவல் Read More

நாள்தோறும் சராசரியாக 87 பலாத்காரம்: 2019-ல் பெண்களுக்கு எதிரான குற்றம் 7 சதவீதம் அதிகரி்ப்பு: என்சிஆர்பி தகவல்

கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2018-ம் ஆண்டைவிட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது. 2019-ல் பெண்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக …

நாள்தோறும் சராசரியாக 87 பலாத்காரம்: 2019-ல் பெண்களுக்கு எதிரான குற்றம் 7 சதவீதம் அதிகரி்ப்பு: என்சிஆர்பி தகவல் Read More

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி

சென்னை பெருநகர காவல், J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் R.புருஷோத்தமன் பணியின்போது கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 27.9.2020 அன்று உயிரிழந்தார். மறைந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமனக்கு செல்வி என்ற மனைவியும், …

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆயாவாளர் பருஷோத்தமனுக்கு அஞ்சலி Read More

வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ்

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘இணையத் தமிழ்க்கூடல்|-19 ஆவது நிகழ்வு ஜூம் செயலி வழியே நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் தலைமையுரையாற்றினார். ஓமன் வாழ் தமிழ் ஆர்வலர் ராமலட்சுமி கார்த்திகேயன் ‘ஓமனில் தமிழர் வாழ்வியல்’ …

வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ் Read More

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஓ.பன்னீர் செல்வமா? அல்லது எடப்பாடி பழனிச்சாமியா? அக்.7 அன்று அறிவிக்கப்படுகிறார்கள்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து பேசி முடிவெடுத்து வரும் அக்.7 அன்று கூட்டாக அறிவிப்பார்கள் எனச் செயற்குழு முடிவெடுத்துள்ளதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். சென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை அவைத் தலைவர் …

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? ஓ.பன்னீர் செல்வமா? அல்லது எடப்பாடி பழனிச்சாமியா? அக்.7 அன்று அறிவிக்கப்படுகிறார்கள் Read More

டேராடூன் ஐ.எம்.ஏ. வளாகங்களுக்குச் செல்ல கீழ்வழிப் பாதைகள் அமைக்கும் பணிக்கு ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்

டேராடூன் இந்திய ராணுவ அகாதமியில் கீழ் வழிப் பாதைகள் அமைப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர், அகாதமியின் மூன்று வளாகங்களுக்கு இடையே தடையற்றப் போக்குவரத்துக்கு உதவக்கூடிய இந்த கீழ்வழிப் …

டேராடூன் ஐ.எம்.ஏ. வளாகங்களுக்குச் செல்ல கீழ்வழிப் பாதைகள் அமைக்கும் பணிக்கு ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார் Read More

கங்கை நதியை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் ஆறு மெகா திட்டங்களை இந்திய பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், உத்தரகாண்டில் ஆறு மெகாத் திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 68 ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் …

கங்கை நதியை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் ஆறு மெகா திட்டங்களை இந்திய பிரதமர் தொடங்கி வைக்கிறார் Read More

நெதர்லாந்திலிருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தல்

ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, அவற்றில் போதைப்பொருள்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை …

நெதர்லாந்திலிருந்து சென்னைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் Read More