இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறையை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் வெளியிட்டார். 2002-ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் …

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறையை ராஜ்நாத் சிங் வெளியிட்டார் Read More

2016, 2017 ஆம் ஆண்டுகளில் 750 டாலர் மட்டுமே வருமான வரியாகச் செலுத்திய அமெரிக்க அதிபர் – நியூயார்க் டைம்ஸ் பரபரப்புத் தகவல்: கட்டுக்கதை என ட்ரம்ப் மறுப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றபின் 2016, 2017 ஆம் ஆண்டுகளில் வருமான வரியாக 750 டாலர் மட்டுமே செலுத்தியுள்ளார். ஆனால், ட்ரம்ப்பின் நிறுவனங்கள் இந்தியாவில் 2017-ம் ஆண்டில் ரூ.1.70 கோடி வரி செலுத்தியுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு …

2016, 2017 ஆம் ஆண்டுகளில் 750 டாலர் மட்டுமே வருமான வரியாகச் செலுத்திய அமெரிக்க அதிபர் – நியூயார்க் டைம்ஸ் பரபரப்புத் தகவல்: கட்டுக்கதை என ட்ரம்ப் மறுப்பு Read More

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம்

சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில், கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோர் …

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் Read More

பெரியார் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய் – இரா.முத்தரசன்

திருச்சி மாவட்டத்தில் இனாம் குளத்தூர், சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா சிலைக்கு, சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசி, செருப்பு மாலை போட்டு அவதித்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சமூக அமைதியை சீர்குலைத்து, வெறுப்பு அரசியலை பரப்புரை …

பெரியார் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய் – இரா.முத்தரசன் Read More

இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு அரசு குழு நியமனம் – ஒரு சார்பற்றதாக இருக்க முடியாது – தொல் திருமாவளவன்

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் தென்னிந்தியாவைச் சார்ந்தவர்களோ, மதச் சிறுபான்மையினரோ, தலித்துகளோ இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் குழுவை மாற்றியமைக்கப் போவதாகவும் அதில் …

இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு அரசு குழு நியமனம் – ஒரு சார்பற்றதாக இருக்க முடியாது – தொல் திருமாவளவன் Read More

பெரியார் சிலைக்கு காவி வர்ணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணம் பூசி வகுப்புவாத சக்திகள் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய அவமதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய தமிழக அரசு வேடிக்கை …

பெரியார் சிலைக்கு காவி வர்ணம் – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல்

மொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான பாடல்களால் மகிழ்வித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து சமீபத்தில் மீண்டாலும் எதிர்பாரதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இந்த உலகை விட்டு …

பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல் Read More

பெட்ரோல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை – கே.எஸ்.அழகிரி

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்கு தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கி, நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு …

பெட்ரோல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை – கே.எஸ்.அழகிரி Read More

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை

அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ 25.09.2020 அன்று மின்னஞ்சலில் எழுதிய கடிதம்: “சென்னை கhசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் நாள் 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் …

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதல்வர் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி கூறினார்.

தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை …

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதல்வர் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி கூறினார். Read More