இந்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும் – விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா, ராகுல் காந்தி ஆதரவு

இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும். குறைந்தபட்ச ஆதார விலையை அவர்களிடம் இருந்து பறித்துவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதேசமயம் வேளாண் மசோதாக்களைக் கண்டித்து, பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று …

இந்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும் – விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா, ராகுல் காந்தி ஆதரவு Read More

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி

விவசாயிகளிடம் தொடர்ந்து பொய்களைக் கூறுபவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களுக்கு பின்னால் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மத்திய அ ரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் …

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்களென கூறுகிறார் இந்திய பிரமதர் மோடி Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்

திருச்சி, செப்டம்பர் 25, 2020: ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதத்தை போஷன் அபியான் – ஊட்டச்சத்து மாதமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல், ஊட்டச்சத்தை வழங்கும் தாவரங்களை வீட்டு …

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் திருச்சியில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும் Read More

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற ‘நண்பன்’ விருதுகள் வழங்கும் விழா

சென்னையை தலைமையகமாகவும் யாழ்ப்பாணம், கொழும்பு கனடா ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டும் இயங்கிவரும் நண்பன் ஊடக நிறுவனம் முதற் தடவையாக நடத்திய விருதுகள் வழங்கும் விழா கடந்த 20-09-2020 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள எஸ்டேற் பேங்குவற் விழா …

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற ‘நண்பன்’ விருதுகள் வழங்கும் விழா Read More

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் அமைப்பினர் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதால், உணவு தானியங்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு …

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் Read More

மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞரை சேர்க்க வேண்டும் – இரா.முத்தரசன்

இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த அறிஞர்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. தொன்மை கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்டது தமிழ் சமூக கலாச்சாரமாகும். “யாதும் …

மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞரை சேர்க்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

குமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் – T. ராஜேந்தர் வேண்டுக்கோள்

கொரோனா வைரஸ் தொடங்கியது முதல் குமரியில் சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் ,நடைபாதை வியாபாரிகள் ஆறு மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த கஷ்டத்தையும் துன்பத்தையும் அனுபவித்து வருகின்றனர் ..ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகளும் கடை வைத்திருப்பவர்களும் …

குமரியில் படகு போக்குவரத்தை தொடங்கி உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பற்றுங்கள் – T. ராஜேந்தர் வேண்டுக்கோள் Read More