கோவிட் 19 முடக்க காலத்தில் குழந்தைகளுக்கு எதிராக 3941 வன்புணர்ச்சிக் கொடுமை புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: திருமண வயது மற்றும் தாய்மையின் தொடர்பை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம், மருத்துவ நலம் மற்றும் தாய் மற்றும் பிறந்த …

கோவிட் 19 முடக்க காலத்தில் குழந்தைகளுக்கு எதிராக 3941 வன்புணர்ச்சிக் கொடுமை புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறார் இந்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி Read More

“சலாம் சென்னை” பாடலை காவல்த்துறை ஆணையர் வெளியிட்டார்

“சலாம் சென்னை” கோவிட் 19 க்கு எதிரான பணியில் பங்களித்த மக்களுக்கான அர்ப்பணிப்பு வீடியோவை  சென்னை காவல்துறையுடன் இணைந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வழங்கினார்கள். வரலாறு இதுவரை கண்டிராத ஒரு பெரும் நோயுக்கெதிரான போரில் நாம் …

“சலாம் சென்னை” பாடலை காவல்த்துறை ஆணையர் வெளியிட்டார் Read More

திரைப்பட தயாரிபபாளர்கள் சங்கத்திற்கு நடிகர் சூர்யா 30 லட்ம் வழங்கினார்

கலைப்புலி S தாணுவின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது …

திரைப்பட தயாரிபபாளர்கள் சங்கத்திற்கு நடிகர் சூர்யா 30 லட்ம் வழங்கினார் Read More

வேளாண் மசோதாக்கள் நிறைவேற அதில் கையொப்பமிடாதீர்கள் – குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கடிதம்

மத்திய அரசு கொண்டு வந்த இரு வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே நிறைவேறிய நிலையில், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பம் இட வேண்டாம் என்று கோரி எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன, சந்திக்கவும் நேரம் கோரியுள்ளன. மத்திய அரசு …

வேளாண் மசோதாக்கள் நிறைவேற அதில் கையொப்பமிடாதீர்கள் – குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கடிதம் Read More

21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் 21-ம் நூற்றாண்டுக்கு அவசியமானவை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் முறை வழக்கம்போல் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக …

21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி Read More

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார்

12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபாண்மையினரோ, தலித்தோ, …

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார் Read More

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக- அதிமுகவுக்கு கண்டனம்

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’ திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பாஜக, அதிமுக அரசுகள் – இந்தச் சட்டங்களின் மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிய வருகிறது என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் …

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக- அதிமுகவுக்கு கண்டனம் Read More

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை நிறைவேற்றும் போது விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்டதாகக் கூறி 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குபிந்தைய நேரத்தில் …

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் Read More