கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடி நீரும் நில வேம்புக் குடி நீரும் வழங்கப்பட்டமையும், அதில் நடத்தப்பட்ட ஒன்பது விதமான நோயர்களிடமான ஆய்வு, …

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல் Read More

சிறுபான்மையினர் விடுதிகளில் சமையல் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த தேர்வுக்குழுவில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியை தேர்வுக்குழு தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் …

சிறுபான்மையினர் விடுதிகளில் சமையல் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளுக்குத் தீங்கிழைக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் பாஜக – அதிமுகவுக்கு உரியநேரத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறோம். கொரோனா பேரிடர் நேரத்தில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத …

விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள் -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை

சித்த மருத்துவர் வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர். ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இது வரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி …

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை Read More

தமிழ்நாட்டை கனடாவின் பக்கம் திரும்பச் செய்த ரொரான்ரோ உலகத் தமிழ் திரைப்பட விழா 2020

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இம்மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருந்த நிலையில், COVID19 காரணமாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறப்பாக கடந்தவாரம் நடைபெற்று விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகி திரைப்பட …

தமிழ்நாட்டை கனடாவின் பக்கம் திரும்பச் செய்த ரொரான்ரோ உலகத் தமிழ் திரைப்பட விழா 2020 Read More

வடமாநில தொழிலாளியின் 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு, வ/40, த/பெ.தலிஷ் என்பவர் அவரது மனைவி, 10 வயது ஆண் குழந்தை, 6 வயது மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சென்னை, இராயபுரம் ரயில் நிலைய உள்பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட பணியில் வேலை செய்து கொண்டு, …

வடமாநில தொழிலாளியின் 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

உயிரிழந்த காவல் ஆளிநர்களுடைய குழந்தைக்கு கல்வி உதவி தொகை – ஆணையர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், புனித தோமையர்மலை மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளுக்கு சென்று காவலர் குடும்பத்தினர் குறைகளை கேட்டறிந்தபோது, சமுதாயநல கூடம் வேண்டியதின்பேரில், கட்டிட பணிகளை துரிதப்படுத்தி, விரைவாக கட்டி முடித்து, சென்னை பெருநகர காவல் …

உயிரிழந்த காவல் ஆளிநர்களுடைய குழந்தைக்கு கல்வி உதவி தொகை – ஆணையர் வழங்கினார் Read More

கிரிக்கெட் வீரர் சற்குணம் – மனிஷா திருமணம்

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும், TNPL சென்னை சூப்பர் கில்லிஸ் அணியின் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் வீரருமான தலைவன் சற்குணம் திருமணம் செப்டம்பர் 15- தேதி நடந்தது. தலைவன் சற்குணம் மனிஷா இருவரின் திருமணம் Covid காரணமாக, குடும்ப உறுப்பினர்கள், …

கிரிக்கெட் வீரர் சற்குணம் – மனிஷா திருமணம் Read More