கைதட்டுதல், பாத்திரத்தில் ஒலி எழுப்பினால் கொரோனா ஒழியும் என ஆய்வில் சொல்லப்பட்டதா?-மாநிலங்களவையில் ஆம் ஆத்மி, பாஜக இடையே வாக்குவாதம்

கைதட்டினால், பாத்திரங்களில் ஒலி எழுப்பினால் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்று ஏதாவது ஆய்வுகளில் சொல்லப்பட்டு இருக்கிறதா? இவை முட்டாள் தனமான செயல்கள் என்று மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் காட்டமாகப் பேசினார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த …

கைதட்டுதல், பாத்திரத்தில் ஒலி எழுப்பினால் கொரோனா ஒழியும் என ஆய்வில் சொல்லப்பட்டதா?-மாநிலங்களவையில் ஆம் ஆத்மி, பாஜக இடையே வாக்குவாதம் Read More

வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர்

வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளார்கள். அனைவரும் வேலையை விட்டு வரவில்லை என்றாலும், கரோனா அச்சம் காரணமாக தாயகம் வந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் …

வெளிநாடுகளில் வேலை பார்த்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனில் தாயகம் வந்துள்ளனர் Read More

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவரை, ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறையின் சென்னை வெளிப்புறப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விரிவான புலனாய்வுகள் நடத்தியும், …

ஜி.எஸ்.டி. கிரெடிட்டில் ரூ.107 கோடி மோசடி – ஒருவர் கைது Read More

ஐஎஸ் தீவிரவாத செயற்பாடுகள் தமிழகத்தில் அதிகம் – மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதென உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார்.மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த உள்துறை …

ஐஎஸ் தீவிரவாத செயற்பாடுகள் தமிழகத்தில் அதிகம் – மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி Read More

போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம்

புதுதில்லி, செப்.16, 2020: போர்ட் பிளேரில் உள்ள வீர சாவர்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு புதிய முனையம் விரைவில் கட்டிமுடிக்கப்படவுள்ளது. இந்த விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 18 லட்சம் விமானப் பயணிகளை கையாள்கிறது. தற்போது, இங்கு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளதால், …

போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு புதிய முனையம் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

1. செம்மஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஆந்திர மாநில நபர் கைது- 6 கிலோ கஞ்சா பறிமுதல் தி.நகர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் ஆய்வாளர் திரு.P.விஜயன் தலைமையில், உதவி ஆய்வாளர் P.B.தீர்த்தகிரி மற்றும் தலைமைக் காவலர் V.முரளிதரன் (த.கா.16869) ஆகியோர் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி – வைகோ கண்டனம்

சமஸ்கிருத மொழியே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும், ஆரியர்களே இந்தியாவின் தொல்குடி மக்களின் பூர்வீகத்தினர் என்றும், வரலாற்றைத் திரித்துக் கூறும் சங்பரிவார் கூட்டத்திற்கு துணை நிற்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இம்முயற்சியில் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 12,000 ஆண்டுகளுக்கு முன்பான இந்திய …

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி – வைகோ கண்டனம் Read More

கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டம் பற்றி சு.வெங்கடேசன் எம்.பி.எழுப்பிய கேள்விக்கு கிராமப் புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள பதிலில் இத்திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களை அதிகரிக்கிற எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். நாடு …

கிராமப் புற மக்களுக்கு இது அநீதி இல்லையா? – நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில் Read More

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

புதுச்சேரி, செப்டம்பர் 16, 2020: கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு மருந்துகளோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கான மருந்துகளோ இல்லாத …

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர் பார்வையற்றோர் காதுகேளாத மற்றும் வாய்பேசாத இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000 வரை வங்கி …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு தொழில்கள் நடத்த வங்கிக் கடனில் மானியங்கள் Read More