இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து: டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி சப்ளை செய்ய ஒப்பந்தம்

உலகிலேயே முதன்முதலாக கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்த ரஷ்யா, தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. கரோனா தடுப்பூசியைக் …

இந்தியாவில் தயாராகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து: டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி சப்ளை செய்ய ஒப்பந்தம் Read More

28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு வழக்கு: வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்து வந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் …

28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு வழக்கு: வரும் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு Read More

அரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம கலாய்

மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள “நீட்” நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து பல சர்ச்சைகள், பேச்சுக்கள் உருவாகின. நடிகர் சூர்யாவை ஆதரித்தும், சிலர் மறுப்பு தெரிவித்தும் …

அரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம கலாய் Read More

குரோம்பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

பல்லவபுர பெருநகரம் 23 வது வட்ட கழகம் சார்பில் நம் கழகம் கண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112- வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை வட்ட கழக செயலாளர் ஆர்.கே. நாகராஜன் தலைமையில் கழக கொடி ஏற்றி …

குரோம்பேட்டையில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா Read More

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கான பிரச்சினை என்பதால் விலக்கு பெற்றோம், நீட் தேர்வு பிரச்சினை அப்படியல்ல என ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்

ஜல்லிக்கட்டுக்கு விலக்கு பெற்றதுபோல நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு வழிவகை இல்லை. அப்படி ஒரு எள் அளவு, எள் முனை அளவு, ஊசி நுழையக்கூடிய முனை அளவு நமக்கு இடம் இருந்தால், அதிலே முதலில் நுழைந்து அந்த ‘நீட்’டிலே வெற்றியை நிலைநாட்டுவதற்குத் …

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கான பிரச்சினை என்பதால் விலக்கு பெற்றோம், நீட் தேர்வு பிரச்சினை அப்படியல்ல என ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார் Read More

ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததுபோல் நீட் தேர்வுக்கும் தீர்வு காணலாமென்கிறார் மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டுக்கும் உச்ச நீதிமன்றம்தான் தடை விதித்தது. டெல்லி சென்று அதற்காக புதிய சட்ட முன்வடிவை உருவாக்கியர்கள், அதே பாணியில் நீட் தேர்வையும் ரத்து செய்ய வைக்கலாம். அதைத்தான் திமுகவும் செய்யும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் …

ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததுபோல் நீட் தேர்வுக்கும் தீர்வு காணலாமென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டங்களின் கீழ் பிகாரில் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் …

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் Read More

தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் போ.அம்மாபட்டி கிராமத்திற்குட்பட்ட போ.மீனாட்சிபுரம் கண்மாய் உத்தமபாளையம் வட்டம் பொட்டிபுரம் கிராமத்திற்குட்பட்ட எர்ணன்குளம் கண்மாய் தேவாரம் கிராமத்திற்குட்பட்ட சின்னதேவிகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்கள் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; நடைபெற்று வரும் …

தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி மாதத்தில் வடக்கு டெல்லியில் …

டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – விஜயகாந்த்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம் (PF, GRATUITY), மற்றும் எந்த பணப்பலன்களும் கிடைக்காமல் தன்குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கும், திருமணம் நடத்துவதற்கும் வழியில்லாமல் …

போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – விஜயகாந்த் Read More