குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் நலயுதவிகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் H.ஜெயலட்சுமி 14.9.2020 அன்று சென்னை W-12 துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பார்வையிட்டு நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்து புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை …

குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் நலயுதவிகள் வழங்கினார் Read More

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர்களில் 58 வயது நிறைவடைந்து ஓய்வு பெற்றவர்கள் …

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை Read More

சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13ல் நீட் தேர்வும் நடைபெற்றது. மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் …

சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். Read More

நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் வேண்டாமென ஓய்வு பெற்ற நீதிபதிகள் பரிந்துரை

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம். உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் …

நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் வேண்டாமென ஓய்வு பெற்ற நீதிபதிகள் பரிந்துரை Read More

சர்வதேச நிறுவனங்களுடன் இந்தியா கூட்டு ஒப்பந்தம்

பஞ்சாயத்து, உள்ளூர் அளவில், மக்களின் விருப்பங்களை, திறன் மேம்பாடு நிறைவேற்றுவதை உறுதி செய்ய, மாவட்டத்தை மேம்படுத்த, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் முக்கியத்துவம் அளிக்கிறது. மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள மாவட்ட திறன் குழு, மாவட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை …

சர்வதேச நிறுவனங்களுடன் இந்தியா கூட்டு ஒப்பந்தம் Read More

அசாமில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து

அசாமின் டின்சுகியாவில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அருகிலுள்ள பகுதிகளில் சத்தமும், வெப்பமும் உணரப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு சுமார் மூவாயிரம் குடும்பங்கள் அழைத்து செல்லப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர். உள்ளூர் மக்களில் யாரும் …

அசாமில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து Read More

சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார்? மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. அறிக்கை

கடந்த 12.09.2020 அன்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பதட்டம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தமிழகமே கவலை கொண்டது. அந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அமோக வரவேற்பும், ஆதரவும் …

சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார்? மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. அறிக்கை Read More

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம். உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் …

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் Read More

இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து இந்தியர்களைக் காப்பாற்றுங்கள்: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

சில மாநிலங்களில் பேசும் இந்தி எப்படி இந்தியாவை ஒன்றிணைக்கும் மொழியாக இருக்கும்? இந்தி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களைப் பிரிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மத்திய அரசு வலுக்கட்டாயமாக இந்தித் திணிப்பில் …

இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து இந்தியர்களைக் காப்பாற்றுங்கள்: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில் Read More

ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்பு போராட்டத்திற்கு ஆதரவு – கே.பாலகிருஷ்ணன்

கோவை மாவட்டம், இருகூர் முதல் பெங்களூர் வரை விவசாய விளை நிலங்களில் ஐ.டி.பி.எல். நிறுவனம் பெட்ரோலிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதை எதிர்த்தும், சாலையோரமாக இத்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கெயில் …

ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்பு போராட்டத்திற்கு ஆதரவு – கே.பாலகிருஷ்ணன் Read More