குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் 14.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பொது சுகாதாரத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு …

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார். Read More

கலைஞர் சூர்யா வேண்டுகோளை ஏற்போம் – இரா.முத்தரசன்

மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பிடிவாதமாக திணித்து வரும் ‘நீட்’ தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அறிவார்ந்த, திறன்மிக்க மாணவர்களின் உயிர்களை பறிக்கும் கொடூரம் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி திருச்செங்கோடு மாணவர் மோதிலால் எனத் தொடர்கிறது. …

கலைஞர் சூர்யா வேண்டுகோளை ஏற்போம் – இரா.முத்தரசன் Read More

நீட்தேர்வுக்கு எதிராக நடிகர் சூரியா களமிறங்கினார். ஏகைலைவினடம் துரோணர் கட்டை விரலை கேட்டதுபோல் இக்காலத்து துரோணரகள் மாணவர்களை பலியிட நீட் தேர்வு ஆயுதம் வைத்திருக்கிறார்கள்.

மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் என்கின்ற கல்விமுறைக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என்று நடிகர் சூர்யா குரலெழுப்பினார். நீட் தேர்வு பயத்தில் மூன்று மாணவர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தமிழகத்தில் தற்கொலை மற்ற மாணவர்கள் …

நீட்தேர்வுக்கு எதிராக நடிகர் சூரியா களமிறங்கினார். ஏகைலைவினடம் துரோணர் கட்டை விரலை கேட்டதுபோல் இக்காலத்து துரோணரகள் மாணவர்களை பலியிட நீட் தேர்வு ஆயுதம் வைத்திருக்கிறார்கள். Read More

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை மீண்டும் தொடக்கம்: பிரிட்டன் சுகாதார அமைப்பு அனுமதி

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. 3-ம் கட்ட பரிசோதனை பாதுகாப்பானதுதான், அந்தப்பரிசோதனையைத் தொடரலாம் என்று பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை …

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை மீண்டும் தொடக்கம்: பிரிட்டன் சுகாதார அமைப்பு அனுமதி Read More

டெல்லி கலவரம்: சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷ் ஆகியோரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: டெல்லி போலீஸார் நடவடிக்கை

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தை தூண்டியதாகவும், சிஏஏ போராட்டக்காரர்களை திரட்டியதாகவும் குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த் …

டெல்லி கலவரம்: சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷ் ஆகியோரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: டெல்லி போலீஸார் நடவடிக்கை Read More

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது

திருச்சிராப்பள்ளி, செப்டம்பர் 13, 2020: கிராமங்களிலுள்ள பெரும்பாலானோர் தினக்கூலியையும், விவசாயத்தையும் நம்பியிருப்பதால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் புதுப்பிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான …

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது Read More

நீட் தேர்வால் மாணவ சமுதாயம் கலங்கிட வேண்டாமென மன்றாடி கேட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்

போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றால் எதிர்த்து நிற்போம். உயிரை மாய்த்துக் கொள்வது, எதற்கும் தீர்வாகாது. உங்களை நம்பி பெற்றோரும், குடும்பமும் – ஏன், இந்த மண்ணும், நாடும் இருக்கிறது. தைரியமாக இருங்கள். உறுதியாக நில்லுங்கள். உங்களுக்காகப் …

நீட் தேர்வால் மாணவ சமுதாயம் கலங்கிட வேண்டாமென மன்றாடி கேட்டுள்ளார் மு.க.ஸ்டாலின் Read More

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்

அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ஜெக்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்களை இந்திய அமலாக்கத்துறையினர் முடக்கினார்கள். இந்திய அரசின் அனு மதி பெறாமல் சிங்கப்பூரிலுள்ள சில்வர் பார்க் இன்டர்ஷேனல் நிருவனத்தில் ரூ.80 கோடியே 19 லட்சத்திற்கு ஜெகத்ரட்சகனும் அவரது மகன் சபீப்ஆனந்தும் …

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர் Read More

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்கும் சட்டத்தை கடுமையாக்குகிறது இந்திய அரசு

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்வதைத் தடை செய்யும் சட்டத்தை மேலும் கடுமையாக்க புதிய விதிகளை சேர்க்கும் வகையில் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தர் …

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்கும் சட்டத்தை கடுமையாக்குகிறது இந்திய அரசு Read More

இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் கிடக்கிறதென்கிறார் ராகுல்காந்தி

இந்தியப் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளி, 24 சதவீதம் வீழ்்ச்சி அடைய வைத்ததுதான், கொரோனாவுக்கு எதிரான திட்டமிட்டு மத்திய அரசு போர்புரிந்து வருகிறதன் அர்த்தமா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கரோனா …

இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் கிடக்கிறதென்கிறார் ராகுல்காந்தி Read More