காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம்நபி ஆசாத், கார்கே திடீர் நீக்கம்: செயற்குழுவில் மிகப்பெரிய மாற்றம்: சோனியா காந்தி அதிரடி முடிவு

காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை அதன் தலைவர் சோனியா காந்தி நேற்று செய்துள்ளார். இதன்படி, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத், மோதி லால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நீக்கி சோனியா காந்தி நடவ டிக்கை …

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம்நபி ஆசாத், கார்கே திடீர் நீக்கம்: செயற்குழுவில் மிகப்பெரிய மாற்றம்: சோனியா காந்தி அதிரடி முடிவு Read More

நீட் தற்கொலைகள் மத்திய அரசே காரணம் – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்புக் காரணமாக தமிழ்நாட்டில் மாணவ – மாணவிகள் தொடர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கின்றது. அரியலூர் மாவட்டம்-செந்துறை அருகே இலந்தங் குழி ஊரைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு …

நீட் தற்கொலைகள் மத்திய அரசே காரணம் – வைகோ கண்டனம் Read More

நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் – மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள்

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடை பெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை …

நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் – மாணவர்களுக்கு இயக்குனர் அமீர் வேண்டுகோள் Read More

50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

புதுதில்லி, செப்டம்பர் 11, 2020: இந்திய பொருளாதாரத்தின் திறனை உணர, தேசிய உள்கட்ட மைப்பு வசதிகளை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்ட த்தில் மிக முக்கியமானது சாலை மேம்பாடு. உள்கட்டமைப்பு மேம்பாடு திட்ட செலவில் 4ல் ஒரு பகுதிக்கும் …

50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம் Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளா தாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் புத்த மதத்தினர் சீக்கியர்கள் பாரிசிக்கள் மற்றும் ஜெயினர் ஆகிய மதவழி சிறுபான்மையினர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகை யில் தனிநபர் தொழில் கடன் சுயஉதவிக் குழுக்களுக்கான …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி Read More

Navigator Zone Pvt Ltd வழங்கிய LED டிவி, Automatic Sanitizer Machine மற்றும் Table Automatic Sanitizers ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக Navigator Zone Pvt Ltd நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை பெருநகர காவல்துறையினரை …

Navigator Zone Pvt Ltd வழங்கிய LED டிவி, Automatic Sanitizer Machine மற்றும் Table Automatic Sanitizers ஐ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். Read More

மறைந்த வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்

விஜய் டிவி புகழ் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். அவரு க்கு வயது 44. ‘அது இது எது’, ‘கலக்கப் போவ து யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூல ம் பிரபலமானார். நடிகர் வடிவேலு மாதிரியே இருப்பதாலும் …

மறைந்த வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன் Read More

கொரோனா பாதிப்பில் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் இந்தியா – 70 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் – பிட்ஸ் பிலானி ஆய்வில் தகவல்

வரும் அக்டோபர் மாத முதல் வாரத்துக்குள் இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை எட்டிவிடும். உலகிலேயே அதிகமாக கொரோனாவில் பாதிக்கப்பட்ட நாடாக மாறும் என்று ஹைதராபாத்தில் உள்ள பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் …

கொரோனா பாதிப்பில் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் இந்தியா – 70 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் – பிட்ஸ் பிலானி ஆய்வில் தகவல் Read More

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் பணம் மோசடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு உருவாக்கிய ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக் கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து போலியாக வங்கியில் காசோலை கொடுத்து ரூ.6 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை …

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கிலிருந்து போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் பணம் மோசடி Read More

இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

இந்தியாவில் கரோனா வைரஸால் இன்று புதிதாக 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர், இதனால் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா ைவராஸ் …

இந்தியாவில் கரோனா தொற்று 45 லட்சத்தைக் கடந்தது: புதிதாக 96 ஆயிரம் பேர் பாதிப்பு: 35 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர் Read More