கனடா ஸ்காபுறோ நகரில் Majestic City என்னும் தென்னாசிய வர்த்தக நிலையம் திறந்து வைக்கப்பெற்றது

கனடாவில் ஈழத் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பகுதியான மார்க்கம்-ஸ்காபுறோ ஆகிய நகரங்கள் இணையும் பகுதிக்கு மிக அண்மையில் Majestic City என்னும் ஒரு தென்னாசிய வர்த் தக வளாகம் திறந்து வைக்கப்பெற்றது. திரு கிறிஸ் சிவக்கொழுந்து என்னும் தமிழ் பேசும் …

கனடா ஸ்காபுறோ நகரில் Majestic City என்னும் தென்னாசிய வர்த்தக நிலையம் திறந்து வைக்கப்பெற்றது Read More

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறு வனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறு வனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட் …

இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம் – செரம் நிறுவனம் அறிவிப்பு Read More

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்ததூர், செப்- 11: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தை யா சட்டமன்றத் …

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். Read More

கோடிக்கணக்கான வேலையிழப்புக்கும், ஜிடிபியின் வரலாற்று வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வேலையிழப்புக்கும், பொருளாாதார வளர்ச்சி வரலாற் றில் இல்லாத சரிவைச் சந்தித்தற்கும் மத்தியஅரசின் கொள்கைகள்தான் காரணம், மக்களின் குரலை மோடி அரசு கேட்குமாறு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார …

கோடிக்கணக்கான வேலையிழப்புக்கும், ஜிடிபியின் வரலாற்று வீழ்ச்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Read More

அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டி மரியாதை

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல் லும் வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்துக்கு மறைந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங் கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்து படித்து வளர்ந்து விண் வெளிக்குள் சென்ற முதல் …

அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டி மரியாதை Read More

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் நாள் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 10.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் அன்னாரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு நடவ டிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு …

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு. Read More

பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் வரும் 14.09.2020ஆம் தேதி தொடங்கி, 16.09.2020 ஆம் தேதி வரை 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். முதல் நாளில் அண்மையில் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மறைந்த தலைவர் …

பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக – இரா.முத்தரசன் Read More

நாடு முழுவதும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீது 4,442 வழக்குகள் – விசாரணையில் 2,556: உயர் நீதிமன்றங்களின் புள்ளிவிவரத்தில் தகவல்

நாடு முழுவதும் முன்னாள் மற்றும் பதவியில் இருக்கும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 4 ஆயிரத்து 442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்து 556 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றன என்று அனைத்து உயர் நீதிமன்றங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத் …

நாடு முழுவதும் எம்.பி. எம்எல்ஏக்கள் மீது 4,442 வழக்குகள் – விசாரணையில் 2,556: உயர் நீதிமன்றங்களின் புள்ளிவிவரத்தில் தகவல் Read More

சிவசேனா-கங்கணா மோதல் முற்றுகிறது – அனுமதியின்றிக் கட்டிய கங்கணா இல்லத்தின் ஒரு பகுதி இடிப்பு

மும்பையில் பாந்த்ரா பகுதியில் மாநகராட் சியின் அனுமதியின்றி நடிகை கங்கணா ரணாவத்தின் வீட்டில் கட்டப்பட்டிருந்த பகுதிகளை மும்பை மாநகராட்சி அதிகா ரிகள் மண் அள்ளும் வாகனங்கள் மூலம் இடித்து நடவடிக்கை எடுத்தனர். நடிகர் சுஷா ந்த் தற்கொலை விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த …

சிவசேனா-கங்கணா மோதல் முற்றுகிறது – அனுமதியின்றிக் கட்டிய கங்கணா இல்லத்தின் ஒரு பகுதி இடிப்பு Read More

இந்தியாவில் கரோனா தொற்று 43 லட்சத்தைக் கடந்து 74 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கிறது சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 90 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்று க்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 43 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கன்றன. இந்தியாவில் கடந்த 24 …

இந்தியாவில் கரோனா தொற்று 43 லட்சத்தைக் கடந்து 74 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கிறது சுகாதாரத்துறை Read More