பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன்

பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பது வெளியாகியுள்ளது. இத்திட்ட த்தை செயல்படுத்திய தொடக்க நிலையிலேயே. உண்மையான விவசாயிகள் விடுபட்டுள்ளனர். ‘போலி விவசாயிகள்’ சேர்க்கப்படுகின்றனர் என்ற புகார் எழுந்தது. அப்போது அரசு புகாரை மறுத் து, அலட்சியப்படுத்தியது. இப்போது 6 லட்சம் …

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய் தார் மேலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் முக கவசங்களை …

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் Read More

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் தொழில் புனரமைப்பிற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கோவிட் கால அவசர கடன் வசதித் திட்டம் (GECL) அறிவிக்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு இத்திட்டம் எளிமையாக சென்றடைவதற் கான முயற்சியின் …

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் Read More

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசின் அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் பா. பாலமுருகன் பரபரப்பாக குற்றச்சாட்டு கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இவர் இந்தியை அலுவல் மொழியாக பரப்புகிற பிரிவில் உதவி …

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசின் அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை

புதுதில்லி, செப்டம்பர் 08, 2020: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எளிதாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் …

கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை Read More

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக் கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங் களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு …

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம் Read More

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு

விமர்னங்கள்தான் இந்திய ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன, இந்தியாவின் பொருட்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் குரல்களும் உலகளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரி எழுதிய நூல்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று வெளியிட்டு, …

விமர்சனங்கள்தான் இந்தியாவின் ஜனநாயகத்தை வலிமையாக்குகின்றன’: பிரதமர் மோடி பேச்சு Read More

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு (சிண்டிகேட்) உறுப்பினராக, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நியமிக்கப் பட்டிருக்கார். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள் கையை தீவிரமாக செயல்படுத்த, மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் தனது ஆதரவாளர்களை …

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

தமிழக காவல்துறை உதவி தலைவர் பொறுப்பேற்பு

முனைவர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., உதவி தலைவர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சென்னை பெருநகர காவல்துறை, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையளராக பணிபுரிந்து வந்த முனை வர் இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., 07.9.2020 அன்று தமிழக காவல்துறை அலுவலக, உதவி தலை வர் சட்டம் …

தமிழக காவல்துறை உதவி தலைவர் பொறுப்பேற்பு Read More

இராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அழகன் குளத்தில், ஆற்றங் கரையில், கடலோரப் பகுதிகளில் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓஎன்ஜிசி யின் எண்ணெய் எரிவாயு ஆய்வு பணி என்ற ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டா உள்ளிட்ட பல …

இராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது Read More