கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (07.9.2020) பணிக்கு திரும்பிய போக்கு வரத்து கூடுதல் ஆணையாளர் அவர்களை சென்னை …

கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார் Read More

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அரசை வற்புறுத்தியுள்ளார்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்வி உரிமை சட்டம் மூலமாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மேம்படுத்த சர்வ சிக்சா அபியான் திட்டத்தின்கீழ், தமிழக அரசுப் பள்ளி களில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்து, தற்போது 7,700 …

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அரசை வற்புறுத்தியுள்ளார் Read More

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம்

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய கள ஆய்வில், கேரள மாநிலத்தில் 96.2 சதவீதம் பேர் கல்வியறவு பெற்று முதலிடத்தில் உள்ளனர். 66.4 சதவீதத்துடன் ஆந்திரா மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது எனத் …

தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம் Read More

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா

உலகளவில் கொரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி …

உலகளவில் 2-வது இடம்: கொரோனா பாதிப்பில் பிரேசிலை முந்தியது இந்தியா Read More

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியப் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.09.2020) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் மாவ ட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான ‘டாக்டா. இராதா கிருஷ்ணன் விருது” …

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார். Read More

தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்று கொண்டிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதலமைச்சர் உணரவேண்டும் – கே.எஸ்.அழகிரி

மாநில தொழில் சீர்த்திருத்த செயல்திட்டம் – 2019 அடிப்படையில் எளிதாக தொழில் நடத்து வதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளி யிட்டிருக்கிறது. கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல் கள் அணுகுதல், நிலம் …

தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்று கொண்டிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதலமைச்சர் உணரவேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அவர்கள் தமிழக தலைமைச் செயலாளருக்கு மின்அஞ்சல் மூலம் அவசரமாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதா வது: 7.9.2020 லிருந்து சென்னையிலிருந்து சில முக்கிய ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவைகளில் …

சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை Read More

Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டி

இந்நூற்றாண்டின் தலைசிறந்த இந்தியர், தூய வாழ்வினால் அனைவரின் மனதில் இடம்பிடித்த ஆத்மா Dr. அப்துல்கலாம் அவர்களின் வாழ்வை, அவரது உணர்வுகளை நினைவுகூறும் விதமாக Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் இளைஞர்களுக்கான உலகளாவிய குறும் பட போட்டியை நடத்துகிறது. இதன் அதிகாரப்பூர்வ போஸ்டரை, …

Dr.APJ. அப்துல்கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் உலகளாவிய குறும்பட போட்டி Read More

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கவலை யளிக்கிறது. காவிரி நதி நீர் குறித்து, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். பெ.மணி யரசன் …

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு Read More

வீட்டு வசதிக்கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி – நிதியமைச்சர் தலையிட வெங்கடேசன் எம்.பி கடிதம்

மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள், நிதியமைச்சர், புது டெல்லி, பொருள்: தர்க்க நியாயமற்ற நடைமுறை காரணமாக அநீதிக்கு ஆளாகிற வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் நலன் காக்க வலியுறுத்தி… வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகப் பெரும் …

வீட்டு வசதிக்கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி – நிதியமைச்சர் தலையிட வெங்கடேசன் எம்.பி கடிதம் Read More