அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு

அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்களின் வான் எல்லையில் பறந்து ஐக்கிய அரபு அமீரக த்தை அடைவதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதியளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிலிருந்து முத ல் வர்த்தக சேவை விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு …

அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு Read More

பிஎம் கேர்ஸ் நிதிக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி; நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் தாக்கத்தைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி வந்துள்ளதாக, தணிக்கையாளர் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலை வர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். …

பிஎம் கேர்ஸ் நிதிக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி; நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல் Read More

‘பிரதமர் மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதார சீரழிவு, கரோனா வைரஸ் பாதிப்பு, எல்லையில் மோதல் என பிரமதர் மோடி உருவாக்கிய பேரழிவுகளால் தேசம் தத்தளிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கரோனா பாதிப்பு குறையாமல் இருப்பது, எல்லையில் பதற்றம் …

‘பிரதமர் மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா தத்தளிக்கிறது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Read More

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் நாட்டை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைக்கிறது – ஜம்மு காஷ்மீர், லடாக்குடன் தமிழகம் சேர்கிறது

திருச்சி, செப்டம்பர் 2 , 2020: உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, வேற்றுமையில் ஒற்று மை என்னும் தாரக மந்திரத்துடன் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. இதனால், கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவதில் நாடு ஒன்றுபட்டு நிற்பதில் வியப்பு ஏதுமில்லை. இந்தச் …

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் நாட்டை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைக்கிறது – ஜம்மு காஷ்மீர், லடாக்குடன் தமிழகம் சேர்கிறது Read More

பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான சாதனையாக, பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந் துள்ள னர். இந்தத் தகவலை பகிர்ந்துக் கொண்ட மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச் சரும் (தனிப்பொறுப்பு), …

பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர் Read More

2023-24-க்குள் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளதாக பிரகலாத் ஜோஷி தெரிவிக்கிறார்

2023-24-க்குள் 1 பில்லியன் டன்கள் நிலக்கரி உற்பத்தியை எட்டவும், நிலக்கரியில் நாட்டை தற் சார்பாக்கவும், நிலக்கரி தோண்டியெடுப்பு, உள்கட்டமைப்பு, திட்ட மேம்பாடு, ஆய்வு மற்றும் தூய் மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள் தொடர்புடைய 500 திட்டங்களில் ரூ 1.22 லட்சம் கோடி க்கும் …

2023-24-க்குள் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளதாக பிரகலாத் ஜோஷி தெரிவிக்கிறார் Read More

மருந்தே இல்லாத கொரோனா; நம் வாழ்க்கை முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காப்பாற்றும்: கமல்ஹாசன் எச்சரிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மருந்தில்லா கரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள வாழ்க்கைமுறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காக்கும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரண மாக மார்ச் 24-ம் தேதிமுதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. அதன் …

மருந்தே இல்லாத கொரோனா; நம் வாழ்க்கை முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே காப்பாற்றும்: கமல்ஹாசன் எச்சரிக்கை Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை அட்டையினை டிசம்பர் – 2020 வரையில் புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு.இ.ஆ.ப தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பார்வையற்றோர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக 2019-2020ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட பேருந்து பயண சலுகை அட்டையினை கோவிட்-19 முன்னெச்சாp க்கை நடவடிக்கைக்காக 2020 ஆகஸ்ட் வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி …

மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை அட்டையினை டிசம்பர் – 2020 வரையில் புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு.இ.ஆ.ப தகவல். Read More

விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் வெளியாகும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை, செப்டம்பர் 01, 2020: விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ள விமான நிலையங்கள் ஆணையகத்தின் சென்னை அலுவலக துணைப் பொது மேலாளர் திரு எஸ் ரவி, இத்தகைய …

விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் வெளியாகும் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றதடுப்புப் பிரிவுக்காக பொதுமக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனை கள் மற்றும் தகவல்கள் வழங்கிடவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் முகநூல் (Face book) மற்றும் டிவிட்டர் (Twitter) ஆகிய …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார். Read More